Saturday 19 July 2014


இன்று ஆடிட்டர் ரமேஷ்ஜியை நாம் பலி கொடுத்த நாள்... இன்னும் எத்தனைப்பேரை நாம் பலிகொடுக்கப்போகிறோம் ..?

ரமேஷ் ஜியின் நினைவுநாளில் எமது மீள் பதிவு...

///இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும் ஆத்தா இந்து தலைவர்களுக்கு விலையில்லா  வாக்கரிசி திட்டத்தை அமல்படுத்துகிறது.சிறுபான்மை இஸ்லாமியனின் மூத்திரத்தை கூட குடிக்க தயங்காத ஆத்தா அரசு இனியும் இந்துக்களை காக்கும் என நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

இந்த படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தில் அணுக இஸ்லாமியனுக்கு குண்டி கழுவும் ஜெயா அரசு செய்யாது என்பது ஏன் இந்து மத அமைப்பு தலைவர்களுக்கும் , தமிழக பாஜக தலைவர்களுக்கும் தெரிவில்லை... அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா...?

இவ்வளவு படுகொலைகள் நடந்தபிறகும் ஏன் மத்திய பாஜக  அரசின் தலையீட்டை வற்புறுத்தவில்லை...? ஜிகாதிய படுகொலைகள் சர்வதேச தொடர்பு கொண்டவை. அதனை விசாரிக்க தமிழக காவல்துறையால் இயலாத காரியம் மட்டுமல்ல... இப்படுகொலைகளை கள்ளக்காதல், கந்துவட்டி  என காரணம் கூறி ஊற்றி மூட முயன்றதும் இதே தமிழக காவல்துறைதான்.

மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவோ... தேசிய புலனாய்வு அமைப்போ அல்லது CBI யோ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த முடியும். அவர்களால் மட்டுமே இஸ்லாமிய  ஜிகாதி படுகொலைகளை திறம்பட விசாரிக்கமுடியும் என்பதோடு அதன் சர்வதேச தொடர்புகளையும் கண்டறிய முடியும். கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் மதரசாக்களில் தங்கி ஜிகாதி சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்றால், பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு இலங்கை வழியாக இஸ்லாமிய தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் அனுப்பி சதிவேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்க்கு சமீபத்திய உதாரணம் கடலூர் மதரசாவில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு சதிவேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதி கைதுசெய்யப்பட்டது .

 சரி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது... அடுத்த பலிதானத்திற்க்கு காத்திருப்போம். அடுத்து நாமாகவும் இருக்கலாம்.////


Friday 18 July 2014


தன்மானம் காத்த அகரம் இந்துகளுக்கு தலைவணங்குகிறோம்.

காட்டுமிராண்டி திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று தமிழக அரசு தாயத்து கட்டிக்கொண்டு முஸ்லீம்களுக்காக நமாஸ் செய்து வருகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சியில் நிலம் ஒதுக்கி மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. ரோடு போடவும் புதிய பேருந்துகள் விடவும் கழிவறை கட்டவும் பாலம் அமைக்கவும் தடுப்பணைகள் கட்டவும் சுகாதார வசதிகள் கொடுக்கவும் கல்விச்சாலைகள் அமைக்கவும் நிதி இல்லை என்று ஒப்பாரி வைக்கும் அரசுக்கு மணிமண்டபம் அமைக்க மட்டும் எங்கிருந்து பணம் வந்ததோ?


இந்த மணிமண்டபத்தை கட்டியே தீரவேண்டும் என்ற முணைப்புடன் 17.7.2014 அன்று திண்டுக்கல்லில் கோட்டாசிரியர் திரு. உத்தமன் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் திரு. முருகேசன்,  ரெவின்யூ இன்ஸ்பெக்டர் (RI) திரு. சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய குழு அனைத்து கிராம மக்களிடமும் மணிமண்டபம் கட்ட ஆதரவு வேண்டிய கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிராம மக்களும் இந்த மணிமண்டபம் வரக்கூடாது நாங்கள் உயிரோடு உள்ளவரை இது கட்டப்படக்கூடாது என்று ஒரே குரலில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த இந்து ஒற்றுமை அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்ததது. இந்த கிராமத்து மக்களின் சமயப்பற்றும் சமுதாய அக்கறையும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்துக்களுக்கும் இருந்தால் பிரிவினைவாதத்திலிருந்தும், பயங்கரவாதத்திலிருந்தும் மதமாற்றத்திலிருந்தும் சமுதாய கேடுகளிலிருந்தும் நம் நாட்டை காப்பாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களது போராட்டம் நமது போராட்டம். இந்த போராட்டத்தை நாம் விரிபடுத்தி அதற்கு வலு சேர்க்கவேண்டும். இந்த தன்மானம் காத்த இந்துக்களுக்கு இந்து சமுதாயம் தலைவணங்கி பாராட்டுகளை தெரிவிக்கிறது.

திப்பு சுல்தான் ஹைதர் அலி மணிமண்டப ஆலோசனை கூட்டத்தில் அகரம் பேரூராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்துக்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு பதிவிடுகிறோம். 

சுப்பையா கவுண்டர்
திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் துலுக்க அணையை கட்டி தண்ணீரை தடுத்து பஞ்சத்தை ஏற்படுத்தினர்.  அபிராமி அம்மன் சிலையை உடைத்து இன்றுவரை கோவிலில் பூஜை இல்லாமல் செய்துள்ளவன் திப்பு ஹைதர். அதனால் இந்துக்கள் சாமியை கும்பிட முடியாத நிலை தொடர்கிறது.
திப்பு சுல்தானுக்கு மணிமண்டபம் எங்க கிராமத்திற்கு வருவதால் இந்துக்களின் பாரம்பரியமே அழியும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் ஆடல் பாடல்களுடன் விழாக்கள் நடத்தும் போது எல்லாம் அவர்களால் பிரச்சினைகள் வரும். வெளிநாடுகளிலிருந்து அவங்களுக்கு நிறைய பணம் வரும் அவங்க எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.  அதனால், அய்யா அவர்களை வேண்டிக்கேட்டு கொள்வது என்னவென்றால் கவர்மெண்ட்டுகிட்ட பேசி இதை புரியவைக்கவேண்டும். 

ஊர் மணியக்காரர் சார்பாக வினோத்
திப்பு சுல்தான் ஹைதர் அலி இருவருக்கும் மணிமண்டபம் கட்டக்கூடாது ஏனென்றால் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியா  ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக போராடவில்லை. அவர்கள் மொத்தமாக இந்தியாவை ஆளவேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். மேலும், இவர்கள் இருவராலும் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள். 
அடுத்ததாக, திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை பத்மகீரீஸ்வரர் கோவிலை உடைத்தவர்கள் இந்த திப்பு சுல்தான் ஹைதர் அலியும் தான். திண்டுக்கல் கோட்டை இந்துக்களின் சொத்து தான். இன்னும் இங்குச் சென்று இந்துக்கள் சாமி கும்பிட முடியாத சூழ்நிலைதான் இங்கு உள்ளது. 
பேகம்பூர், பாரப்பட்டி, பள்ளப்பட்டி இந்த மூன்று ஊர்களில் முஸ்லீம்கள் அதிகமாக உள்ளனர், இப்பொழுது மணிமண்டபம் இப்பகுதியில் வருகிறது என்றவுடன் 50 முஸ்லீம்கள் இந்த பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் சுப்ரமணியம் சிவா. அவருக்கு இன்னும் மணிமண்டபம் கட்ட முடியாத நாட்டில் திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் எதற்கு?
இந்த இடத்திலிருந்து தான் நாங்கள் பாரம்பரியமாக முத்தாலம்மன் கோவில் விழாவிற்கு பொங்கல் வைத்து கரகம் எடுத்து கோலகலமாக தாரை தப்படை அடித்து ஊர்வலம் செல்வது வழக்கம். தாரை தப்படை அடித்தாலே அல்லா எழுந்து விடுவார் என்று சொல்பவர்கள் அவர்கள்... ஆகையால் சிறிதும் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது..
ஒரேடியாக ஒரு சமுதாயத்தினரை குறை சொல்லாதீர், என்று அரசு அதிகாரிகள் இடைமறித்தனர். உடனே இந்துக்கள் அனைவரும் சத்தம் போட்டு ஒரு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைதி திரும்பியவுடன் வினோத் தொடர்ந்தார்.
அத்வானி யாத்திரையில் குண்டு வெடித்தது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அந்த தீவிரவாதியை பள்ளிவாசலில் வைத்து தான் பிடித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எந்த நிச்சயத்தில் தீவிரவாதிகள் இங்கு வந்து இங்கு அடைக்கலம் புக மாட்டார்கள் என்று சொல்கிறீர்கள்?

சங்கர் கணேஷ் 
திப்பு சுல்தான் ஹைதர் அலியால் கர்நாடகத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தான் கவுடர் இன மக்கள். விதல்நாயக்கன்பட்டி, லட்சுமனன் பட்டி, கிரியம்பட்டி, பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டிபெரும்பான்மையாக உள்ளவர்கள் கவுடர் இன மக்கள். அவர்களின் குலதெய்வம் எல்லாம் அங்கு தான் உள்ளது. இப்படி திப்பு சுல்தான் ஹைதர் அலியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் இந்த மணிமண்டபம் வருவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 
திப்புசுல்தான் ஹைதர் அலிக்கு அவர்கள் சொந்த ஊரிலியே மணிமண்டபம் கட்டாதபோது திண்டுக்கல்லில் எதற்கு மணிமண்டபம் இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் வந்து போவார்கள். பிறகு இவர்கள் லல்ஜிகாத் என்ற பெயரில் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களை மதம்மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
திண்டுக்கல் சுற்றி பள்ளிவாசல் வழியாக எந்தவிதமான ஊர்வலமும் செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மணிமண்டபம் அமையப்போகிறது என்றவுடனேயே இந்த இடத்தை சுற்றி முஸ்லீம்கள் நிலத்தை வாங்கியுள்ளார்கள். பிறகு மெஜாரிட்டியாக உள்ள நாங்க மைனாரிட்டியாக ஆகிவிடுவோம்.  முஸ்லீம்கள் திப்பு ஹைதர் அலியை தலைவராக சித்தரித்து பேரணி நடத்தியுள்ளனர். இதனால் இளைய சமுதாயத்திற்கு தப்பான ஒரு நபரை தலைவராக காட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போஸ்

அபிராமி அம்மன் கோவில் கட்டவேண்டாம் என்று சொன்ன MLA திப்புசுல்தான் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கூறுகிறார். இந்த ஊருக்கு இந்த மணிமண்டபம் தேவையே இல்லை. இந்த கோவில் பூஜை இன்றி இருப்பதால் இந்த ஊரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

முத்து
அகரம், தாடிக்கொம்பில் உள்ள எங்கள் மக்கள் அமைதியாக உள்ளனர். திப்பு ஹைதர் மணிமண்டபம் கலெக்டர் ஆபீஸ் முன்னால் கட்டுவது தான் பாதுகாப்பு. நாங்கள் ஊர்திருவிழா கொண்டாடுவோம் அதெல்லாம் அவர்களுக்கு ஒத்துவராது. 

தள்ளப்பட்டி கிராமம்
முஸ்லீம்களின் கலாச்சாரம் வேறு நம்ம கலாச்சாரம் வேறு அதனால் கலாச்சார சீரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஊர்காரர்கள் பயப்படுகிறார்கள். 

சுக்காம்பட்டி கிராமம்
அகரம், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி அதனால் இந்துக்களின் உணர்வுகள் பாதிக்கப்படுகிறது.

திருமலை பாலாஜி
இந்த மணிமண்டபம் வருவதனால் பெரும்பான்மையான மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. முஸ்லீம்கள் இப்போது அங்கு இல்லை. இந்த மணிமண்டபத்தினால் முஸ்லீம் மக்கள் அங்கு வந்து அதிகமாக கூடத்தொடங்குவார்கள் அதனால் பரம்பரையாக இருந்து வரும் மக்களும் அவர்களும் இடையே விரோதம் வரும்.  பயங்கரவாதி என்றால் முஸ்லீமாகத்தான் இருப்பார்கள் அது தான் என் கருத்து. திண்டுக்கல் என்பது கேரளாவிற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு மாவட்டம். கேரளாவைத்தான் அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் மையமாக வைத்து செயல்பட்டு கொண்டு உள்ளது, இது மலைச்சார்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு வந்து மறைந்து இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். 

இரண்டு விசயம் நான் இங்க குறிப்பிடவிரும்புகிறேன். திப்பு ஹைதர் அலி சுதந்திரபோராட்ட வீர்ர்கள் இல்லை என்பதற்கு வரலாற்று சான்றுகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்துள்ளோம். எம்ஜிஆரின் முன்னோர்கள்  திப்பு ஹைதர் அலியால் அடித்து விரட்டப்பட்டவர்கள் என்பதை ஆரூர்தாஸ் எழுதியுள்ளார்கள். இது இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி. ஏற்கனவே இங்கு மதக்கலவரங்கள் நடந்துள்ளன. 

முடிவாக ஊர்மக்கள் ஒரே குரலில் பின்வருமாறு கூறினார்கள்
முத்தாலம்மன் கோவில் அருகில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. முத்தாலம்மன் கோவில் விழா  ஊர்வலம் பக்கத்தில் உள்ள பூஞ்சோலைக்கு செல்லும் அப்படி செல்லும் போது ஆடல் பாடல்கள், தாரைதப்படையுடன் செல்வது வழக்கம். இது பராம்பரியமாக நடக்கும் திருவிழா. இதற்கு மிக அருகில் 100 அடி இடைவெளி தான் இந்த மணிமண்டபத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது, 

ஒட்டு மொத்த  எங்கள் முடிவு இங்கு மணிமண்டபம் வரக்கூடாது. எங்க எதிர்ப்பு மீறி நிறைவேற்றினால் நாங்கள் எங்கள் கிராம மக்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு எங்களுக்கு மாற்று இடம் தாருங்கள் போய்விடுகிறோம் என்று சொல்லி ஊர்மக்கள் கூட்டத்தை விட்டு அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

- vsrc.in 
மோடி பயண வழித்தடம்.

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரேசிலில் இருந்து திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் ஃபிளைட் இன்ஃபர்மேஷன் ரீஜினில் பறந்திருக்கும் என கூறப்படுகிறது. எனினும் சாதுர்யமாக யோசித்து பைலட் பயணத் தடத்தை மாற்றியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர் இந்தியா-001 விமானம் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து க்ரீன்வீச் நேரப்படி 11.22 க்கு புறப்பட்டது.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. எம்.எச்.17 மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதை அறிந்ததும் பயணத்தடம் மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனவ v.kalathur seithi .

-தினமணி.

Thursday 17 July 2014


டாக்டர் அம்பேத்கர். நீங்கள் இந்த நாட்டின் முக்கிய தலைவர். உங்களிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும்.”
“சொல்லுங்கள் பாபா சாகேப்ஜி” என்றார் டாக்டர் அம்பேத்கர்.
டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.”
இந்த நிகழ்ச்சி நடந்த இடம் பம்பாய் விமானநிலையம். ஜூன் 1947.
இதற்கு பல ஆண்டுகள் முன்னர்….
மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க தோழர் ஹென்றி போலக். அவர் பாரதம் வந்திருந்தார். அப்போது பாரதத்தில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்தது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பாரதம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்  சமூக விடுதலைக்கான போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.  ஹென்றி போலக் மும்பையில் மில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருந்தார். ’போராட்டங்களை மட்டும் பார்த்தால் போதாது. எங்கள் தொழிலாளர்கள் வாழும் நிலை எப்படிப்பட்டது என்பதையும் நீங்கள் நேரடியாக பார்த்தால் மட்டுமே எங்கள் நியாயம் உங்களுக்குப் புரியும்.’ என அவரிடம் கூறியவரும் அதே தலைவர்தான். அது மட்டுமல்ல அவரையும் ராம்ஸே மெக்டொனால்டையும் (இவர் பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஆனார்) தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அவர்களின் நிலையைக் காட்டினார்.
யார் அந்த தலைவர்? பாபா சாகேப் போலே என மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் அவரது முழுப் பெயர் சீதாராம் கேசவ் போலே என்பது.
babasaheb_bole
சீதாராம் கேசவ் போலே
சிறுவயதிலேயே போலேயின் முதல் ஆதர்சமாக அமைந்தவர் அவரது ஆசிரியர் கிருஷ்ணராவ் அர்ஜுன் கேலூஸ்கர்.  வெள்ளைகாரர் ஒருவர் நடத்த உத்தேசித்த மராட்டிய பத்திரிகைக்கு ஆசிரியராக ரூபாய் 100 சம்பளத்தில் அழைக்கப்பட்ட போதும் சுதந்திரம் இல்லாத இடத்தில் தாம் பணி புரிய முடியாது என உதறித்தள்ளியவர் கேலூஸ்கர்.  இவரது வழிகாட்டுதலில் உருவானவர் போலே. தமது இளவயதிலேயே இந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார் போலே. இந்த அமைப்பு முதலில் போலேயின் சமுதாயமான பண்டாரிகள் மத்தியில் செயல்பட்டாலும் அதன் குறிக்கோள் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்துக்களின் சமுதாய விடுதலை என்பதாக இருந்தது. போலே இரவு பள்ளிகளை ஆரம்பித்தார். பிளேக் நோய் வந்த போது  ஆரோக்கியமான நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல அவர் முன்வந்தார். ஆனால்  பிரிட்டிஷ் அரசாங்கம் பிளேக்கை பயன்படுத்தி மக்களை துன்பப்படுத்துவதை அவர் எதிர்த்தார்.  ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி பெற கல்வியே முக்கியமான ஆயுதம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் பாபா சாகேப் போலே. எனவே மகாராஷ்டிரத்தில் ஒரு மகர் இளைஞன் முதன் முதலாக SSC தேர்வில் வெற்றி பெற்றதும் அவரை பாராட்டும் நிகழ்ச்சியை தானே தலைமையேற்று நடத்தினார். அந்த இளைஞனின் பெயர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்.
1909 களில் பல ஆலைகள் மூடப்பட்டு வந்தன. அப்போது வேலையிழந்த தொழிலாளர்கள் பட்ட இன்னல்களை போக்க போலே தொழிலாளர்கள் நல அமைப்பை உருவாக்கினார். அவர்களுக்காக இரவு பள்ளிகள் தொடங்கி கீர்த்தனைகள். அவர்களை போதைகளிலிருந்து விடுவித்தல் என ஒரு பக்கமும் அவர்களுக்காக போராடி வாதாடி அவர்கள் உரிமைகளை பெறுவது என மறுபக்கமுமாக ஒரு முழுமையான தொழிலாளர் இயக்கத்தை போலே கட்டி எழுப்பினார். இக்காலகட்டத்தில்தான் அவர் மெக்டொனால்டையும் போலக்கையும் அவர்கள் வாழும் பகுதிகலுக்கே அழைத்து சென்று அவர்கள் நிலையை குறித்த விழிப்புணர்வை ஆளும் வர்க்கக்த்திடமும் உருவாக்கினார். ஹோலி பண்டிகையை தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்கு அவர் பயன்படுத்தினார்.
babasaheb_suddhi

ஆரிய சமாஜத்தின் ஆரிய சகோதரத்துவ அமைப்பு அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. தலித்துகள் பெருமளவில் கலந்து கொண்ட முதல் சமபந்தி போஜனம் அதுவே என வரலாற்றறிஞர்கள் கருதுவதுண்டு. ஆனால் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டிய பெருந்தலைகள் பலர் பல காரணங்களைச் சொல்லி வரமுடியாது என கூறிவிட்டனர். முன்வைத்த காலை பின்வைக்காமல் அதில் கலந்து கொண்ட வெகுசில தலைவர்களில் பாபா சாகேப் போலேயும் ஒருவர். இதனைத் தொடர்ந்து அவரை அவர் பிறந்த பண்டாரி சாதியிலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி அடைந்தன. இந்துக்கள் சாதி வேறுபாடுகளை களைந்து தம்மை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உடல் பயிற்சி மல்யுத்த சாலைகள் வேண்டுமென்பது போலே அவர்களின் சிந்தனை.  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முன்னோடியாக அமைந்தவை இத்தகைய உடற்பயிற்சி மல்யுத்த சாலைகளே. அவைகளுக்கு பெரும் பண உதவி செய்ததுடன் ’ஹனுமான் வியாயம் சாலை’ எனும் அமைப்பின் போட்டிகளுக்கு தலைமையேற்று நடத்தினார்.  கல்விசாலைகளில் தம்மை பிராம்மணர்கள் என கருதியவர்களால் பிராம்மணரல்லாத ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அநீதிகள் இவற்றால் அவர் அபிராம்மண ஆசிரியர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.  பெண் ஆலைத் தொழிலாளர்களுக்கு பேறுகால வசதிகளுக்காக போலே அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானது ஆகும்.
baba_Sahebs

1923 இல் மும்பை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது பாபா சாகேப் போலே அவர்களால் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் எல்லா தெருக்களும் எல்லா நீர்நிலைகளும் எல்லா பள்ளிகளும் எல்லா வசதிகளும் தலித்துகளுக்கு திறந்து விடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த தீர்மானமே ஒரு சாதனை என்றாலும் அந்த தீர்மானத்துடன் நின்றுவிடுகிறவரல்ல போலே.  1928 இல் அடுத்து ஒரு முக்கிய வலிமை இந்த தீர்மானத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மதிக்காத நகராட்சிகள் ஊராட்சிகளுக்கு அனைத்து அரசு உதவிகளும் நிறுத்தப்படும் என்கிற விதிதான் அது. இதுவும் போலே அவர்களின் கைவண்ணமே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம் தலித் போராளிகளால் ‘போலே தீர்மானம்’ என அழைக்கப்பட்டது. இதன் அமுலாக்கம் தலித் விடுதலை போர்களின் ஒரு முக்கிய குரலாக விளங்கியது. இதே காலகட்டங்களில் இந்து மகாசபையிலும் இணைந்து தீவிரமாக இயங்கினார் பாபா சாகேப் போலே அவர்கள். குறிப்பாக வரலாற்றுக் காரணங்களுக்காக அன்னிய மதங்களுக்கு வழி தவறி சென்ற நம் சமய சகோதரர்களை தாய்மதம் திருப்பும் சுத்தி இயக்கத்தில் பாபா சாகேப் போலே அவர்களின் பங்கு முக்கியமானது.  1938-1945 பிராந்திய இந்து மகாசபையின் தலைவர் பதவியில் அவர் இருந்தார். 1947 இல் இந்து  மகாசபை தொண்டர்களுடன் பாபா சாகேப் அம்பேத்கரை சந்தித்து இந்த தேசத்தின் தேசிய கொடியாக பரம பவித்திர பகவத் துவஜம் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள்.  பாபா சாகேப் சீதாராம் கேசவ போலே போன்ற ஒப்பற்ற சமுதாய சீர்திருத்த வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்த மண்ணின் விடுதலை இயக்கம் இந்துத்துவம். எனவே அடுத்த முறை உங்களிடம் ‘இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று அறிவிலியிடம் கேளுங்கள் … பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று.

நன்றி- தமிழ் இந்து.

Monday 14 July 2014


 வண்ணாரம் பூண்டி  கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
நேற்று தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 7–ம் வகுப்பு மாணவி மீனா (வயது12, பெயர் மாற்றப்பட்டுள்ளது) வின் வீட்டுக்குள் புகுந்த செல்வம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் தண்ணீர் எடுக்க சென்ற அந்த மாணவியின் பின்னால் சென்ற முருகன் அந்த மாணவியை கட்டிப் பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளர்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை வ.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீ சார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

-மாலைமலர்.

Sunday 13 July 2014

நம் கல்லாற்றின் குறுக்கே தொண்டமாந்துறை கிராமம் அருகிலுள்ள விசுவக்குடியில் 19 கோடி ரூபாயில் புதிய ஏரி அமைக்கும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
 30.675 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம் 615 மீட்டர் நீளமும் 11.5 மீட்டர் உயரமும் கொண்ட விசுவக்குடி நீர்த்தேக்கத்தினால் தொண்டமாந்துறை , வெங்கலம் மற்றும் வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
 நம் வ.களத்தூர் பகுதியின் குடிநீர் ஆதாரமும் , ஆற்றுப்பாசன விவசாயமும் கல்லாற்றின் நீரையே நம்பி உள்ள நிலையில் விசுவக்குடி நீர்த்தேக்கத்தின் கட்டுமானத்தினால்  எந்த அளவு பாதிப்படையும் என்பதை வரும் காலம்தான் கூறவேண்டும்.

பட உதவி- மாதேஸ்வரன் ராஜ்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 104 மருத்துவ சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 24 மணிநேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மைய சேவைத் திட்டத்தின் கீழ் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன்களை வழங்கிய ஆட்சியர் மேலும் பேசியது:
அனைத்து தரப்பு மக்களும் 24 மணிநேரமும் இலவச மருத்துவ உதவி மற்றும் சேவையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் கடந்த 30.12.2013 முதல் செயல்படுத்தப்படுகிறது. 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமைக் கட்டுபாட்டு அறையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த தகவல் அளிக்கப்படுகிறது.
24 மணிநேர அவசர கால சேவைத் திட்டத்தில், குறிப்பாக ஆபத்தான நிலையிலுள்ள நபர்களுக்கும், பேறு கால சிரமங்களை எதிர்க்கொள்ளும் தாய்மார்களுக்கும் உரிய சுகாதார வசதிகள் குறித்து தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் சுகாதார சேவைகள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய 24 மணி நேரமும் உடனடி உதவி செய்யபடுகிறது. சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக குடிமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டு, தரமான சேவை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து எச்.ஐ.வி, எயிட்ஸ், குடும்ப நலம், தற்கொலை எண்ணம் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளுக்கும் உரிய ஆலோசனைகள் அளிக்கப்படும்.
அழைப்பாளரின் சேவைக்கேற்ப பதிவு அலுவலரால் அழைப்புகள் முறையே மருத்துவ ஆலோசனை அலுவலர், மனநல ஆலோசகர், சேவை மேம்பாட்டு அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு இணைப்பு கொடுக்கப்படும். மருத்துவ ஆலோசனை அலுவலர் பெறப்பட்ட தகவல்கள், நோயின் அறிகுறிகள் அடிப்படையில் உரிய ஆலோசனை வழங்குவார். மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ அதிகாரிக்கு அழைப்பு மாற்றப்படும். பொதுமக்களிடமிருந்து வரும் சுகாதாரத்துறை தொடர்பான அனைத்து புகார்களையும், கருத்துகளையும் பதிவு செய்து, உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவ மனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர்களும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவர்களும், 24 மணி நேரமும் செவிலியர்களும் பணியில் உள்ளனர் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் அளிக்கப்படும்.
எனவே, இந்தச் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை வட்டார மருத்துவ அலுவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார், 108 சேவைக்கான மாவட்ட மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர் v.kalathur seithi . 


-தினமணி.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளிடம் தவறாக நடக்க முயன்றவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள தேனூர் கல்லாங்குத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (42). தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தார்.
இவர் தனது 15 வயது மகளிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல், கடந்த மாதம் 23-ம் தேதி தூங்கிக் கொண்டிருந்த மகளிடம் தவறாக நடக்க முயன்றாராம் ராஜகோபால்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோஸியா ராஜன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்தார்.
பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜகோபாலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார் v.kalathur seithi .

-தினமணி.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறைக்கு தெரிய வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான தானேவை சேர்ந்த இரு இளைஞர்கள் உள்பட 18 இந்தியர்கள், ஈராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

தானேவை சேர்ந்த இரு இளைஞர்களும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியாவிலும், ஈராக்கிலும் நடைபெற்று வரும் தாக்குதலில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் இருந்துதான் இவர்கள் 18 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் எவரேனும் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்களா என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் தென் மாநிலங்களில் இருந்து இத்தகைய செயலில் ஈடுபடுவது உளவுத்துறையை கவலை கொள்ள செய்துள்ளது. வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் யாரும் கிளர்ச்சியாளர்களின் இயக்கத்தில் சேராதது உளவுத்துறைக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது v.kalathur seithi.

-malaimalar.

பெரம்பலூர்:
சென்னையில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் டிரைவராக சேரன்தயா என்பவரும் கண்டக்டராக முத்தையா என்பவரும் இருந்தனர். பஸ் பெரம்பலூர்–துறைமங்கலம் மேம்பாலப் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தவறான பாதையில் நெடுவாசலில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பஸ்சுக்குள் இருந்த படியே அலறினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மதுரையை சேர்ந்த சிவதினேஷ், இந்துமதி, சாந்தி, தூத்துக்குடியை சேர்ந்த அம்புரோஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபால் உள்பட 6 பேரையும் மற்றும் லேசான காயம் அடைந்த 25 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய 25 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான திருப்பத்தூரை சேர்ந்த தர்மராஜை (25) போலீசார் கைது செய்தனர் v.kalathur seithi .