Thursday 20 July 2017

 பொன்னார் மூலம் சிறுவாச்சூருக்கு விடிவுகலாம் கிடைக்கிறது
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தீர்வு கிடைக்க உள்ளது. சிறுவாச்சூரில் அமைந்துள்ள தே சிய நெடுஞ்சாலை பாலம் இல்லாத காரணத்தால் பலரை விபத்து மூலம் காவு வாங்கியுள்ளது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டினால் மட்டுமே இதற்க்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் ஏங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குகு முன் பேரம்பலுருக்கு வருகை புரிந்த போது பொது மக்கள் பாலம் கட்ட கோரிக்கை வைத்தனர். அப்போது பாலம் கட்ட பொன்னார் உறுதி அளித்த நிலையில் , தேசிய நெடுஞ்சாலைத் துறை சிறுவாச்சூர் பகுதியில் பாலம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. vkalath u r seithi. 
பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவை மையம் ஆகிறது. இனி பாஸ்போர் புதுப்பித்தல் விண்ணப்பித்தால் போன்ற சேவைகளை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தலைமை தபால் அழுவலகத் தை அணுகி பயன் பெற முடியும். vkala thur seithi.