Friday 26 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

கடந்த ஆயுத பூஜை அன்று இந்துக்களின் வாகனங்களை வழிமறித்து தாக்கியவர்களை பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுதலின் பேரில் வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பலர் இஸ்லாமிய இயக்கங்களில் பொறுப்பு வகிப்பவராகள். ஆனால் அவர்களின் நடவடிக்கைக்கு மத சாயம் பூசும் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் இறங்கியுள்ளன.

தங்கள் அரசியல் பலத்தை காட்ட வ.களத்தூர் இந்து - முஸ்லீம் பிரச்சினையை தூண்டி வரும் இந்த இயக்கங்கள் உள்ளூர் ஜமாத்தின் முடிவினை தங்கள் நெருக்குதல் மூலம் திசை திருப்பி அமைதியை சீர்குலைத்து வருகின்றன.

சமீபத்திய சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினை யில் கூட வ.களத்தூர் ஜமாத்தின் பொறுப்பில் உள்ள பலர், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் இஸ்லாமிய சமூக வியாபாரிகள் மற்றும் தயமார்கள் அரசினை அணுகி " பேச்சு வார்த்தையில் மூலம் சமாதானமாக செல்லலாம் " என அரசினை அணுகி கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் இந்த அமைதி முயற்சியை தடுத்து ஊர் அமைதியை குலைக்கும் செயலில் இறங்கி உள்ளனர். அரசு கவனமுடன் செயல்பட்டு ஊரின் அமைதியை சீகுலைக்கும் அடிப்படை வாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வ.களத்தூர் ஓட்டுபிமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Wednesday 24 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன.

வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பலர் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளில் உறுப்பினராக இருந்தது ஊர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவர்களில் பலர் அருகிலுள்ள வழிகண்டபுரம், மில்லத் நகர், தைக்கால் மற்றும் லப்பைகுடிக்காட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர்.

தங்கள் அரசியல் பலத்தை காட்ட வ.களத்தூர் இந்து - முஸ்லீம் பிரச்சினையை தூண்டி வரும் இந்த இயக்கங்கள் உள்ளூர் ஜமாத்தின் முடிவினை தங்கள் நெருக்குதல் மூலம் திசை திருப்பி அமைதியை சீர்குலைத்து வருகின்றன.

சமீபத்திய சுவாமி ஊர்வலம் தொடர்பான பிரச்சினை யில் கூட வ.களத்தூர் ஜமாத்தின் பொறுப்பில் உள்ள பலர், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் இஸ்லாமிய சமூக வியாபாரிகள் மற்றும் தயமார்கள் அரசினை அணுகி " பேச்சு வார்த்தையில் மூலம் சமாதானமாக செல்லலாம் " என அரசினை அணுகி கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அடிப்படை இஸ்லாமிய அமைப்புகள் இந்த அமைதி முயற்சியை தடுத்து ஊர் அமைதியை குலைக்கும் செயலில் இறங்கி உள்ளனர். அரசு கவனமுடன் செயல்பட்டு ஊரின் அமைதியை சீகுலைக்கும் அடிப்படை வாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே வ.களத்தூர் ஓட்டுபிமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Monday 22 October 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் சென்ற ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதியில் டிராக்டரை ஓடிவந்த இந்து இலைஞர்களை வழி மறித்து "இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் தெருவில் எப்படி நீங்கள் வரலாம் " எனக்கூறி  தாக்க முயன்றவர்கள் மீது வ.களத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து 8 நபர்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் (pfi) என்ற இஸ்லாமிய அமைப்பின் சார்பில் ஊர் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அம்மைப்பின் மாவட்ட பொறுப்பாளர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த அழைப்பு பதிவில் உள்ள பின்னூட்டங்களை கவனித்தால் வ.களத்தூரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது இஸ்லாமிய இயக்கங்கள் இருந்து வருவது விளங்கும்.

அதில் எங்கள் ஊர் பிரச்சினையை நங்கள் கவனித்துக்கொள்கிறோம் நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் 2013 ல் வ.களத்தூரில் நடைபெற்ற பிரச்சினையின் போது நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் வழக்கில் சிக்கவும், அவர்கள் இன்றளவும் பாஸ்போர்ட் பெற முடியாத காரணத்தால் பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடுவதாகவும் இனி எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம் எனவும் கூறுவதாக இருக்கிறது.

வ.களத்தூரில் இந்து -இஸ்லாமியர்களுக்கு அவ்வப்போது மோதல் இருந்தாலும் சென்ற தலைமுறை வரை இணைக்கமாகவே இருந்து வந்துள்ளனர். தேரோடும் ராஜவீதியில் சுவாமி ஊர்வலம் , செல்லியம்மன் தேர் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்து சுவாமிக்கு மரியாதை சென்ற நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு.

இதற்கு முதல் தடையாக பழனிபாபாவின் வ.களத்தூர் வருகை 1993-4 ல் இருந்தது. அதன் பிறகு வ.களத்தூரில் வேரூண்றிய இஸ்லாமிய இயக்கங்களின் தூண்டுதல் மற்றும் தங்களுக்குள் யார் அரசியல் செல்வாக்கு அதிகம் என்பதை காட்டிட மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் இந்து ஊர்வலம் வரக்கூடாது என தடுக்க முயன்றனர்.

அரசின் சார்பாக நடத்தப்படும் ஒவ்வொரு அமைதி பேச்சு வார்த்தையின் போதும் எங்கள் தெரு வழியாக (அரசுக்கு சொந்தமான போது வழி ராஜவீதி ) சுவாமி ஊர்வலமோ, கல்யாண மற்றும் பிற சுப நிகழ்வு ஊர்வலம் வரக்கூடாது என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 2013ல் ராஜவீதி வழியாக நடைபெற்ற ஊர்வலத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கினர். இதில் கல்யாண ஊரவலத்தில் வந்த பலர் காயம் அடைந்தனர். காவல் துறை தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த  100க்கும் மேற்பட்ட  இளைஞர் மீது வழக்கு பதிசெய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

இந்த தாக்குதலுக்கும் இன்று வ.களத்தூரில் நடைபெற்று வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்கள்தான் காரணம் என காவல்துறை உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும்.

வ.களத்தூரில் இந்துக்கள் சார்பாக நடத்தப்படும் சுவாமி ஊர்வலத்தை தடுக்க முயலும் செயலை கண்ட வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பொருளாதார புறக்கணிப்பில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் நெருக்கடியில் உள்ள மாற்று மத வியாபாரிகள் அரசினை அணுகி சுமுக தீர்வு பேச்சு வார்த்தை நடத்தி எட்டிக்கொள்ளலாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் ஊரில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என அரசிடம் தனியாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வ.களத்தூரில் அமைதி நிலவினால் தங்களுக்கு ஆதாயம் இல்லை எனக்கருதும் சில இஸ்லாமிய அடப்படைவாத இயக்கங்கள் அந்த சமூகத்தை சேர்ந்த இலைஞர்களை மூளை சலவை செய்து பிரச்சினையை உருவாக்கி வருவதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

வ.களத்தூரில் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படை வாத இஸ்லாமிய இயக்கங்களை நுழைய விடாமல் தடுப்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதே வ.களத்தூர் ஒட்டுமொத்த மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

V.kalathur vkalathur kalathur

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதி வழியாக டிராக்டர் சென்றதை வழிமறித்து அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாக்க முயன்றனர்.

பொது வழியான ராஜவீதியை அமைதி மாரகத்தினர் உரிமை கொண்டாடுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றவும் டிராக்டரை வழிமறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் இந்துக்கள் சாலை மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வ.களத்தூர் காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து.

இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்தும்  தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அந்த தெருவில் டிராக்டர் ஓடிவந்த நபர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் மற்றும் அருகிலுள்ள லப்பைகுடிக்காடு மில்லத் நகர் மற்றும் வாலிகண்ட புரத்தை சேர்ந்த அமைதி மாரகத்தினர் மங்களமேடு dsp அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களின் நெருக்குதல் காரணமாக அமைதியான வழியில் வ.களத்தூர் தேரோடும் ராஜவீதியில் டராக்டரில் சென்ற இந்து இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர்களை கைது செய்ய வ.களத்தூரில் காவல்துறை சுற்றி வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோதல் தொடர்பான பத்திரிக்கை செய்தி..



Sunday 21 October 2018


வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று சுவாமி வழிபாடு நடத்திவிட்டு ட்ராக்டரில் திரும்பிய இந்துக்கள் மீது அமைதி மார்க்கத்தினர் தேரோடும் ராஜவீதியில் அதிகம் வசிப்பதால் அது தங்கள் தெரு என்றும் அதில் வரக்கூடாது எனவும்  வழிமறித்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

விஷயம் அறிந்து வ.களத்தூர் இந்துக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள அகரம், திருவலந்துரை , பசும்பலூர் , மரவனத்தம் மற்றும் பேரையூர் கிராம மக்களும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தேரோடும் ராஜவீதியில் அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிப்பதால் அவர்கள் தெரு என்றால் எங்கள் பகுதிக்குள் யாரும் அவர்கள் வரக்கூடாது என சாலை மறியலில் ஈடுப்பட்டதோடு வழி மறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என இந்துக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை 8 அமைதி மார்க்க நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வ.களத்தூரில் வெப்பந்தட்டை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி வழியாக மட்டுமே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமைதி மார்க்கத்தினர் அதிகம் வசிக்கும் தேரோடும் ராஜவீதி யில் மாற்று வழி இருந்தும் இது வரை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.

எனவே வ.களத்தூரில் வாகன நெரிசலை தவிர்க்கவும் இது போன்ற மோதல்கள் நடைபெறுவதை தடுக்கவும் வ.களத்தூர் ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றுவதே தீர்வாக இருக்க முடியும் . நடவடிக்கை எடுக்குமா பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்...?

காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR).