Saturday 29 September 2018



வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... பொய்யான காரணத்தை கூறி இந்துக்களின் சுவாமி ஊரவலத்தை தடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

வ.களத்தூரில் இந்துக்கள் திருவிழா நடத்த பாதுகாப்பு தர மட்டுமே கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை 3 நாட்கள் திருவிழாவை நடக்க அனுமதிக்காத காரணத்தால் வ.களத்தூர் இந்துக்கள் கோர்ட் சென்று அனுமதி பெற்ற சூழ்நிலையில் தடை செய்யும் அதிகாரமே காவல் துறைக்கு இல்லை.

 பிரச்சினை செய்யும் சுவாமி ஊர்வலத்திற்கு தடையாக உள்ள நபர்களை தடுப்பு காவலில் கைது செய்து அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பித்து திருவிழா வை தடுத்தோம் என காவல் துறை ஒரு பொய்யான காரணத்தை கூறி  நீதி மன்ற அவமதிப்பு செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

28.09.2018 அன்று இரவு இந்துக்கள் சுவாமி சப்பரத்தை அலங்கரித்து ஊர்வலத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென  காரணமே இல்லாமல் 144 தடை உத்தரவை வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறி தேரடித்திடலில் இருந்த அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டது. விழா நடத்த கோர்ட் உதரவிட்டுள்ள நிலையில் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது மட்டுமே உங்கள் வேலை , அதை விடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து சுவாமி ஊரவலத்தை நிறுத்துவது கோர்ட் உத்தரவுக்கு எதிரானது என வ.களத்தூர் மக்கள் வாதாடிப்பார்த்த நிலையிலும் , "நீங்கள் கலைந்து செல்ல வில்லை என்றால் கைது செய்வோம்" என கூறி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கூறியது.

வேறு வழியின்றி அமைதியாக கலைந்து சென்று வீட்டில் முடங்கிய நிலையில் , இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது, அதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்து விழாவை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளது காவல்துறை. எந்த இடத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத சூழ்நிலையில் ஊர்வலம் வரக்கூடாது என கூறி ராஜவீதியில் கூடிய சமூக விரோதிகளை அப்புறப்படுத்தி கோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியாத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை பொய்யான காரணம் சொல்லி விழாவை தடுத்து நிறுதியுள்ளது நீதி மன்ற அவமதிப்பகும்.

புழல் சிறையில் கையூட்டு பெற்றுக்கொண்டு ராஜவசதி செய்து கொடுத்த காவல்துறை வ.களத்தூரிலும் அதே பாணியை பின்பற்றி இந்துக்களின் திருவிழாவை தடுத்து நிறுதியுள்ளதோ என மக்கள் மனதில் தோன்றியுள்ளது...

கோர்ட் உத்தரவை மதித்து இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையை இந்துக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை வழங்கி 3 நாள் திருவிழாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
V.kalathur vkalathur v kalathur


வ.களத்தூரில் தேரோடும் நான்கு ராஜவீதியின் ஒரு வீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதன் காரணமாக தங்கள் தெரு என உரிமை கொண்டாடி இந்துக்களின் ஊர்வல நிகழ்வுகளை தடுக்க முனைகிறார்கள்.

வ.களத்தூர் இஸ்லாமியர்களால் அப்படி ஒரு இந்து  திருமண ஊர்வலம் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டது. அதில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு அத்தெருவில் இந்துக்களின் திருமண ஊர்வலம் நின்று போனது.

இதனை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாம் எதிர்த்தால் எந்த ஊர்வலத்தையும் நிறுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு 2016 ல் இஸ்லாமியர்கள் எதிர்த்த காரணத்தினால் 3 நாட்கள் நடைபெறும் இந்துக்களின் திருவிழா வை ஒரு நாளாக குறைத்தது அப்போதைய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம்.
இதனை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு போட்டு 3 நாட்கள் நடத்திக்கொள்ள பாதுகாப்புப கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது .

இப்போது கோர்ட் உத்தரவையும் மதிக்காமல் வ.களத்தூரில் இஸ்லாமியருக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இந்துக்களின் திருவிழாவை தடை செய்திருக்கிறது பெரம்பலூர் மாவட்ட காவல் துறை.கேட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாம். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி இந்துக்களின் 3 நாள் விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்துக்களின் திருவிழாவை தடை செய்துள்ளது.

நியாயத்தின் வழி அமைதியாக சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் வ.களத்தூர் இந்து க்களுக்கு பரிசு இதுதான் போல... V.kalathur vkalathur v kalathur





Friday 28 September 2018


வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை..

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக 3 நாட்கள் திருவிழா நடத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 1 நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துவிட்டது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் கடந்த (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக பெரம்பலூரில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது.

மேலும் வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் சுவாமி திருவிழாவை நடத்த அனுமதிக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு உதரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 28.09.218 அன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதிக்கவும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பு தந்த உற்சாகத்தில் முன்பே முடிவு செய்யப்பட்ட தேதிகளான செப்டம்பர் 28,29 மற்றும் 30. 2018 தேதிகளில் திருவிழா நடத்த வ.களத்தூர் மக்களால் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிகழ்வான ஸ்ரீ ராயப்பா சுவாமிக்கு குடி அழைப்புடன் சுவாமி திருவிழா தொடங்கியது.

சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு முடிந்து,  சுவாமி ஊர்வலத்திற்கு சப்பரத்தில் உற்சவர் சிலைகளை வைத்து அலங்கரிக்கும் வேளையில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டதை சேர்ந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஊரை அல்லோலக  படுத்திக்கொண்டிருந்தனர்.

சுமார் 3000 முஸ்லிம்கள் வ.களத்தூரில் வசித்து வந்தாலும் 30பேர் கொண்ட கும்பல் திருவிழா ஊர்வலம் தேரோடும் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்பதால் வரக்கூடாது என்ன குழுமி கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 9 மணி அளவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் புகுந்து 144 தடை உத்தரவு வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு தெருவில் யாரும் நிற்க கூடாது மீறி நின்றால் கைது செய்வோம் என மிரட்டினர். கோர்ட் அனுமதி வழங்கியும் பிரச்சினை செய்பவர்களை விட்டுவிட்டு கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஊர்வலத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என சில பெண்கள் கேட்கவும் செய்தனர்.

ஆனால் எதையும் காதில் வாங்காத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் தன் வீட்டு வாசலில் உட்கார கூட அனுமதிக்காமல் இந்துக்களை விரட்டியது. மேலும் வ.களத்தூர் தேரடிதிடலில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து கொண்டிருந்த மக்களையும் விரட்டியதால் சப்பரத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட  சுவாமி சிலைகள் இரவு முழுதும் நடுத்தெருவில் அனாதையாக நின்றது . பிறகுகாவல்துறையே சுவாமி சிலைகளை அகற்றி வாகன மண்டபத்தில் வைத்தனர்.

இந்துக்களை தன் வீட்டு திண்ணையில் கூட உட்கார அனுமதிக்காத காவல் துறை பிரச்சினை செய்து கொண்டிருந்த 30 இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாததோடு அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி தெருவில் கூட செல்ல அஞ்சிய காட்சி அரங்கேறியது. ஆம்பூரில் அவர்கள்  ஓடவிட்டு அடித்ததெல்லாம் காவல்துறைக்கு நினைவில் வந்ததோ என்னவோ.

இவ்வளவு நடந்தும் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை கொணடு அமையான முறையில் தங்கள் வீட்டில் முடங்கினர். ஆனால் உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இஸ்லாமியருக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு போட்டு இந்துக்களுக்கு அரசியல் சட்டம் 25 வழங்கயுள்ள வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது.

கோர்ட் உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பேரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நாடவடிக்கை எடுப்பதோடு... நிறுத்தப்பட்ட 3 நாட்கள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . V.kalathur vkalathur



Wednesday 26 September 2018


வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலயத்தில்  (26.09.2018) புதன்  வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற்றது..

வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்.

V.kalathur vkalathur




Tuesday 25 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் இன்று   (26.09.2018) புதன் வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur 

Monday 24 September 2018


பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம் நடத்த ஊர் மக்கள் முடிவு.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நாளை மறு நாள்  (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V . kalathur vkalathur







பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம்.

.பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் நாளை மறு நாள் (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெற உள்ளது...

அருகில் உள்ள இந்து சமுதாய மக்களின் ஆதரவு கோரி வ.களத்தூர் கிராம பொதுமக்கள். V.kalathur vkalathur