Thursday 23 October 2014

       அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெற்றதை கொண்டாடும் தீப ஒளித் திருநாள் வ.களத்தூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் தீபாவளியன்று வானம் தெளிவாக காணப்பட்டதால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடிந்தது.

பட உதவி-சத்தியராஜ், விக்னேஷ்.



0 comments:

Post a Comment