Monday 18 November 2013

     அகல் விளக்கேற்றி , சொக்கப்பனை கொளுத்தி , பனம்பூ ராட்டினம் சுற்றி எம் கிராமத்தில் கொண்டாடப்பட்ட , தமிழர் திருநாளாம் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம். 

வாசலில் அகல் விளக்கேற்றும் பிள்ளையார் கோவில் தெரு .





சொக்கப்பனை கொளுத்துதல்.


பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றுதல் .



பெருமாள் கோவிலில் எம் ஊர் பொதுமக்கள் .


பெருமாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தி கொண்டாட்டம் .



 பனம்பூ மத்தாப்பு - மறந்துபோன நினைவுகள்.......... உயிர்ப்புடன் .



விநாயகர் கோவில் முன் திரண்ட எம் இளம் காளையர்கள்.

0 comments:

Post a Comment