Sunday 29 June 2014

நேற்று மாலை சென்னை போரூர் அருகே மொலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இடிபாடிகளின் இடையே பல கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் RSS அமைப்பைச்சேர்ந்த தொண்டர்கள் மீட்ப்புப்பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேன்களுக்கு வழியமைப்பு செய்வது தொடங்கி மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசெல்லுதல், காஸ் வெல்டிங் செய்ய மீட்ப்பு பணிக்கு உதவியாக இருப்பதுவரை இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டருடன் கம்பிகளை வெட்டியெடுக்க உதவியாக.
தீயணைப்பு வீரர்களுடன் RSS தொண்டர்கள்.



0 comments:

Post a Comment