Wednesday 8 October 2014


      தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்றும் முயற்சியில் இந்தியாவின் முதன்மையான மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) சார்பாக இன்று  09-10-2014 வியாழக்கிழமை பெரம்பலூர் வானொலி திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மாணவ சமுதாயத்தினரிடையே மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment