Saturday 11 October 2014




பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற  மாவட்ட நிர்வாகம் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில்  இன்று காலை காவல்துறை உதவியுடன்  ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.
 


பட உதவி- வசந்த ஜீவா .

0 comments:

Post a Comment