Thursday 25 December 2014



வணக்கம் வ.களத்தூர் சொந்தங்களே...

உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் வ.களத்தூர் சொந்தங்களுக்கு ஒரு இணைப்பு பாலமாய் , நம் குரலை உலகம் அறிந்துகொள்ள ஒரு மாற்று ஊடகமாய் http://www.vkalathurseithi.com/ என்ற இனைய தளம் தொடங்க முழு மூச்சாய் வேலைகள் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு முன்பாக http://www.vkalathurseithi.com/ இணைய தளம் முழு அளவில் செயல்பட தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நம் ஊரின் நலனுக்காக நம் குரலாக என்றும் வ.களத்தூர் செய்திகள் இணைய தளம் செயல்படும் என்பதற்கு மன்றம் சார்பில் உறுதி கூறுகிறோம். தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.....


இணைய தளம் தொடங்க காரணமாய் எல்லாவிதத்திலும் உதவியாக இருக்கும் குமார் (
https://www.facebook.com/vkalathur1 ) மற்றும் சத்தியராஜ் ( https://www.facebook.com/sathyasatha.raj ) இருவருக்கும் விவேகானந்தர் மன்றம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தற்போது செயல்பட்டு வரும் http://vkalathurseithi.blogspot.in/ இணையதளம் வழக்கம்போல் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment