Saturday 26 April 2014


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment