Sunday 15 June 2014


மார்க்ஸ் அந்தோணிசாமி

 இஸ்லாமியர்களின் பிச்சைகாசுக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்ட தலைவராகிய மார்க்ஸ் அந்தோணிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 'காயிதேமில்லத் பிறை' விருது வழங்குகிறது.

சென்ற வருடம் நம் வ.களத்தூரில் நடந்த இந்து-முஸ்லிம் மதமோதல் நடந்தபோது இதே மாரடிக்கும் மார்க்ஸ்'தான் உண்மை கண்டறியும் குழு என்றபெயரில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அறிக்கை தந்தது நினைவிருக்கலாம்.
http://vkalathurseithi.blogspot.in/2013/10/blog-post_25.htm

  மார்க்சின்  இது போன்ற செயல்கள் மனிதஉரிமை , சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில் தான் கண்டறிந்த்ததாக கூறி ஒரு அறிக்கையை அரசு அதிகாரிகளிடமும் மூன்றாம்தர பத்திரிக்கைகளிலும் வெளியிடுவதன் மூலம்   அரசை மிரட்டி ஆதாயம் தேடும் முயற்ச்சியில் ஈடுபடுவதை lobbying என்ற வார்த்தை பதத்தை ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் இதுபோன்ற கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களின்  முற்போக்கு போலி மதச்சார்பின்மை முகமூடியை பொதுவெளியில் கிழித்து எறிவதே நமது இந்து தர்மத்திற்கு நாம் செய்யும் கடமையாக இருக்கும்.


0 comments:

Post a Comment