Thursday 19 June 2014


இஸ்லாமிய பயங்கரவாதிகளை கையாலாகாத தமிழக அரசும், காவல்துறையும்  இனியும் தாமதிக்காது கைதுசெய்ய வலியுறித்தி
 இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் திரு. கே.பி.எஸ் . சுரேஷ் ஜி படுகொலையைக்கண்டித்து ஆர்பாட்டம் நடத்த இந்துமுன்னணி அழைக்கிறது....

இந்து அமைப்புகள், நடுநிலைவாதிகள், இந்துதர்மம் காக்க வேண்டுமென்ற சிந்தனை கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்....

 இந்து தர்மம் காக்க போராடிய இன்று சுரேஷ்ஜி க்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் நேரலாம்.... நம் கண்டனத்தை பதிவு செய்வோம்.... பயங்கரவாதிகளுக்கு நம் ஒற்றுமையை காட்டுவோம்.
 

0 comments:

Post a Comment