Wednesday 26 March 2014

வ.களத்தூரில் பிரபு வாக்குசேகரித்த காட்சி
தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபு பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, மேட்டுபாளையம், வ.களத்தூர் ஆகிய ஊர்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தி.மு.க.வினர் முன்அனுமதி பெறாமல் அதிக அளவில் கொடி தோரணங்கள், டியூப் லைட் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்ததாக அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் வ.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முடிமன்னன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
வ.களத்தூர் கால்துறையிடம் முன் அனுமதிபெறமால் அதிக அளவில் கொடி மற்றும் தோரணங்கள் வைத்ததால் வழக்கு பதிவு செய்தது.

0 comments:

Post a Comment