Saturday 29 March 2014

v.kalathur வ.களத்தூர் பெரிய ஏரியில் மீன் பிடி கொண்டாட்டம்..

இன்று வ.களத்தூர் பெரிய ஏரியில் நம்  மக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாகவும் மிக மகிழ்ச்சியாகவும் மீன் பிடித்து அசத்தினர் ....

ஒவொருவரும் சுமார் 10 கிலோவுக்கு அதிக படியான மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் இல்லத்திற்கு சென்றனர் ... 


0 comments:

Post a Comment