Tuesday 24 December 2013

திரு.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.
பெரம்பலூர் சார் ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி அவர்களின் சிறப்பு  மனுநீதி நாள் நிறைவு நாள் விழா (26-12-2013) வியாழக்கிழமை  காலை 11மணி அளவில்  வாலிகண்டபுரம் கிராமம் , ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேப்பந்தட்டை வட்டாட்சியர் இரா.திருஞானம் அவர்கள் இப்பகுதி வாழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment