Sunday 26 January 2014


மும்பை: நாடு தழுவிய அளவில் 3 ஆயிரம் ஏ.டி.எம்.,. மையங்களை அமைக்க இந்திய தபால் துறை முடிவெடுத்துள்ளது,. மேலும், கிராமங்களில் 1,5 லட்சம் என்ற எண்ணிக்கையில் சிறிய அளவிலான ஏ.டி.எம்., மையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் பிப்ரவரி 5ம் தேதி, டில்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்பட உள்ளன.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment