Friday 7 February 2014

வண்ணராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த E.B ரவி அவர்களின் மகன் சபரி என்கிற சபரிகிருஷ்ணன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்....

இன்று மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்........

சபரியை பிரிந்து வாடும் அக்குடும்பத்தினற்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழந்தஅனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்....

சபரியின் ஆத்மா சாந்த்தியடைய மனமாற வேண்டுகிறோம்.... 





தோற்றம்:19.11.1990 மறைவு:06.02.2014

vannaramboondi.kalathur

0 comments:

Post a Comment