Friday 7 February 2014

சரவணன்
வ.களத்தூர் கிராமத்தைச்சேர்ந்த நண்பர் சரவணன் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் நான்கில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.


பத்திரிக்கைச் செய்தி 

 வாலிபால் மற்றும் இறகு பந்து போட்டிகளில் முதல்பரிசும், நீளம் மற்றும் உயரம் தாண்டும் போட்டிகளில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவருக்கு நமது வாழ்துக்கள்.

0 comments:

Post a Comment