Saturday 15 February 2014

        
வ.களத்தூரில் நேற்று(15-02-2014)தொடங்கி வரும் செவ்வாய் கிழமை  (18-02-2014) வரை வாக்காளர் புகைப்படம் எடுக்கும்  முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

   மேலும் உதவிக்கு ஊராட்சி மன்றத்திலோ  அல்லது கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

0 comments:

Post a Comment