Sunday 9 February 2014

புதுடில்லி : காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ரயில் டிக்கெட்கள் உறுதியானதும், சம்பந்தப்பட்ட பயணிக்கு தானாக எஸ்.எம்.எஸ்., சேவையை ரயில்வே நிர்வாகம் துவக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment