Tuesday 13 May 2014


பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள எசனை காட்டுமாரியம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

 அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னம், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதியுலா நடந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று அக்னிசட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று தேரோட்டம் நடைபெற்றது.


நன்றி - வசந்த ஜீவா 

0 comments:

Post a Comment