Monday 7 July 2014

 வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை . இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நம் மன்றத்தின் சார்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு.

முகப்பு பக்கம் | முதலமைச்சரின் தனிப்பிரிவு | கோரிக்கைப் பதிவு | கோரிக்கை நிலவரம் | உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | வெளியேறு
 
 
தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு

 
 கோரிக்கை எண்  2014/789416/AH  கோரிக்கை தேதி  08/07/2014






 கோரிக்கை  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு சுகாதரக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாத அவலநிலை நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற நீரை குடிப்பதன்காரணமாக வாயிற்று உபாதைகள் மற்றும் தோற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 

0 comments:

Post a Comment