Friday 18 April 2014

பெரம்பலூர் மக்களவை தேர்தல் களத்தில்நேரு-ராசாவின் ஆசியோடு களமிறங்கியிருக்கும் சீமானூர் பிரபு,அம்மாவின் மருதைராஜா மற்றும் காங்கிரசின் ராஜசேகரன் ஆகியோருடன் IJK நிறுவன தலைவர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து போட்டியில் உள்ளார்.

சமீபத்தில் காலைகதிர் மற்றும் தினமலர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி போட்டி என்பது பிரபுவுக்கும், பாரிவேந்தருக்கும் இடையில்தான் கடுமையாக உள்ள நிலையில் பாரிவேந்தர் வெற்றிபெற பிரகாசமான் வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தினமலர் செய்தி

0 comments:

Post a Comment