Wednesday 7 May 2014

v.kalathur வ.களத்தூரில் நேற்று இரவு தொடங்கி பலத்த மழை பெய்துவருகிறது. அக்கினிநட்சத்திரம் தொடங்கி சில நாட்களில் வெப்பசலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் இருநாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில்... இந்த கோடைகாலம் நமக்கு குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என நம்பலாம்... கல்லாற்றில் வெள்ளம் வரவும் வாய்ப்பு அதிகம்..


0 comments:

Post a Comment