2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் பல
பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும்
மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்.
இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல
ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் ஆங்கில ஊடகங்கள் முழுமையாக
இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து
நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள்,
உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு
செய்தித் தொகுப்பு கீழே.
Friday, 24 January 2014
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed
Twitter
Friday, January 24, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment