Wednesday 11 June 2014

கல்லூரியின் ஆண்டுவிழா மலர்

கேரள மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மலரில் ஹிட்லர்  புகைப்படத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சடித்து வெளியிட்ட குற்றத்துக்காக கல்லூரியின் முதல்வர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு விழா மலரில் நெகடிவ் பேஸஸ் என்ற தலைப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஹிட்லர், பயங்கரவாதி அஜ்மல் கசாப், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஒசாமா பின்லேடன் ஆகியோரது புகைப்படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.
பிரதமரை அவமதித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது v.kalathur seithi .

0 comments:

Post a Comment