பண்ணை முறையில் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பின் கீழ், ஜூன் 12-ம் தேதி ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், வர்த்தக முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை யுக்தி, அதற்கான முதலீடு, கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், 8754114165 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் v.kalathur seithi .
-தினமணி.
RSS Feed
Twitter
Sunday, June 08, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment