Friday 21 March 2014

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சுமுகமாக நடத்ததுவதற்கான ஏற்பாடுகைள தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. தேர்தலுக்கு முந்தைய நாளானா 23–ந்தேதியும் வாக்குப்பதிவு  நாளானா 24–ந்தேதியும் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்க  வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதனை ஏற்று  ஏப்ரல் 23, 24–ந்தேதிகளில் மதுபானம் விற்க தமிழகம் முழுவதும் தடைவிதித்தது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 16 ஆம் தேதியும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment