Monday 31 March 2014

v.kalathur வ.களத்தூர் காவ்யா ரவியுடன் அ.தி.மு.க. வேட்பாளர் மருதை ராஜா.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வ.களத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜா வாக்கு சேகரித்தார். அவருடன் வ.களத்தூர் நிர்வாகிகளான காவ்யா ரவி, கண்ணபிரான் மற்றும் பலர்கலந்துகொண்டு வாக்குசெகரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை எறையூர், அயன்பேரையூர், தைக்கால், வி.களத்தூர், இனாம் அகரம், திருவாலந் துறை, வண்ணாரம்பூண்டி, பிம்பலூர், மரவனத்தம், சாத் தனாவாடி, மேட்டு பாளையம் ஆகிய ஊர்களில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வேட்பா ளர் மருதராஜா தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

0 comments:

Post a Comment