Friday 4 April 2014

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. இந்நிகழ்ச்சியில் மங்கலமேடு துணைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் துணைக் கண்காணிப்பாளர் சுருளியாண்டி, மங்கலமேடு காவல்
ஆய்வாளர் தே. சிவசுப்ரமணியன், குன்னம் காவல் ஆய்வாளர் சிவராஜ், வ.களத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment