Tuesday 25 February 2014

தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா இன்று பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14 வது பட்டமளிப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் Dr  .தரேஷ் அஹேமத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

0 comments:

Post a Comment