Sunday 23 February 2014

சிறுபான்மையினர் ஓட்டுக்காக முஸ்லீம்களின் இயல்பான அடிப்படைவாத பிரிவினைவாத செயல்களுக்கும் நோக்கங்களுக்கும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். இதன் விளைவாக நம் நாட்டில் இன்று குண்டுவெடிக்காத இடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் முதல் பாராளுமன்றம் வரை ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் கூட இந்து இயக்க சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீகள் நினைத்தால் அரசு இயந்திரத்தையே ஸ்தம்பிக்க வைக்க முடியம் என்று பலமுறை முஸ்லீகள் நிரூபித்துள்ளனர். இப்படி கட்டுகடங்காமல் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தின் மூலைமுடுக்களில் எல்லாம் பரவி இம்மாநிலத்தை காஷ்மீராக்கி கொண்டிருக்கிறது.

ஜனவரி 1 ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தகர்ப்போம், இந்து முன்ணனி தலைவர்களை கொல்வோம் என்ற மிரட்டல் கடிதம் இராஜபாளையத்திலிருந்து இந்து முன்ணணி அலுவலகத்திற்கு வந்தது. உடனடியாக இந்த மிரட்டல் கடிதம் காவல்துறையின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தக்க பாதுகாப்பு ஆலயத்திற்கு அளிக்கப்பட்டு எந்த அசம்பாவிதமான சம்பவமும் நேராமல் கோவில் கோபுரம் காக்கப்பட்டது. இப்போது இந்து முன்ணனி அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த கடிதம் இந்து முன்ணனி அமைப்பைச் சார்ந்தவரை கொல்ல செய்யப் போவதாகவமும் ஆடிட்டர் ரமெஷ், வெள்ளைய்யன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாதிகளை விடுவிக்க இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு மனம் திருந்திய முஸ்லீம் பயங்கரவாதி என்ற பெயரில் வண்ணராப்பேட்டை பகுதியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
letterstamp
இந்த கடிதம் போலியான மிரட்டலா அல்லது உண்மையான மிரட்டலா அல்லது உண்மையிலேயே மனம் திருந்திய முஸ்லிமின் கடிதமா என்ற ஆய்வு ஒருபுறம் இருந்தாலும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் சில எச்சரிக்கைகளை நமக்கு விடுக்கிறது.

letterscan

//ஸல் மீது ஆணையாக
எனது பெயர் பாஷா சில தீவிரவாத அமைப்புகளால் பயிற்சி பெற்று மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்கையை தொலைத்தவன் உணர்வு காரணமாக சில இஸ்லாமிய அமைப்பு பயிற்சி பெற்றவன் வெள்ளையன், ரமேஷ் கொலையில் சிறையில் உள்ள நபர்களை விடுதலை செய்ய மேலும் 9 இந்து அமைப்பு தலைவர்களை கடத்த திட்டம் திட்டபட்டுள்ளது. சென்னையில் சுமார் 27பேர் இதற்காக வந்து சேர்ந்து உள்ளனர். சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில் தங்கி உள்ளார். இந்த பகுதியில் உள்ள இந்து இயக்க தலைவர்களை கடத்தி கொலை செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. நான் இன்று திரிந்து வாழ ஆசைபடுகிறேன். இந்த கடிதத்தை நீங்கள் தயவு செய்து அலட்சிய படுத்த வேண்டாம். வரும் மார்ச் 19 தேதிக்குள் இவர்களை முடிக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தாம்பரத்தில் உள்ள தலைவரை பின் தொடர மட்டும் 5 பேர் அங்கு தங்கியுள்ளார். இது இந்த கடிதம் உங்களுக்கு சாதரணமாக தெரியலாம் நான் வாழ விரும்புவதால் இதை கடிதம் மூலம் தெரிவிக்கிறேன் எங்கள் இறைதூதர் ஸல் மீது ஆணையாக இது நடக்கப்போகிறது. மேலும் இஸ்மாயில், பக்ருதின், மாலிக் ஆகியோர்க்காக சென்னையில் சில இடங்களில் குண்டு வைக்கவும் திட்டம் உள்ளது. நான் செய்த தவறுகளுக்கு இதன் மூலம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மேலும் இவர்களுக்கு எங்கள் மத தலைவர்கள் பண உதவி செய்து தங்க வைத்துள்ளனர். சொல்ல நினைத்தை தெரிவித்துவிட்டேன். முடிவு உங்கள் கைகளில் இவர்கள் நன்கு பயிற்சி நபர்கள் இந்த மாவட்டத்தில் இத்தனை பேர் என்று பட்டியல் வைத்துள்ளனர். நான் இதை சொன்னால் நம்ப போவதில்லை நடக்கப்போவது இது தான். நான் செய்த பாவத்திற்கு இதன் மூலம் அல்லாவிடம் மன்னிப்பு பெறுவேன். மேலும் இவர்கள் இந்த மூன்று மாவட்டத்திலும் சுமார் 1 மாதகாலமாக இவர்களின் செயல்பாடுகள் செல்லும் இடம் போன்றவற்றை அறிந்துவிட்டோம் பின் தொடர்பதன் மூலம். குறிப்பாக சென்னை புறநகரில் உள்ள பகுதிய தான் இவர்களை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மனம் திரிந்து வாழ நினைக்கும் இந்திய முஸ்லிம்//

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் மூளைச்சலவை செய்து இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விசயமாகி விட்டது. இதை ஏற்றுக்கொண்டு இந்த அமைப்புகளை தடை செய்ய அரசாங்கம் தயங்குவது முஸ்லீம் ஓட்டுக்காக தேச ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் காவுக்கொடுக்கும் ஈனச்செயல் தானே. இந்தக் கடிதத்தில் பல ஊர்களிலிருந்து பயிற்சி பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றால் இவர்களுக்கு எங்கு பயிற்சி அளிக்கப்பட்டது? யார் பயிற்சி கொடுத்தார்கள்?

தாம்பரம் ஏறத்தாழ 20 ஆண்டுகாலமாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்து அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த திரு. இராம்ஜி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது இதற்கு ஒரு சான்று. மௌண்ட்ரோட்டை சுடுகாடாக்கிய செப்டம்பர் 2012 14 முதல் 18 வரை தேதிகளில் நடந்த அடாவடியில் பெருமளவில் கலந்து கொண்டவர்கள் தாம்பரம், பல்லாவரம் முஸ்லீம்கள். மனித நேய மக்கள் கட்சியின் தொடக்கவிழா தாம்பரத்தில் தான் நடைப்பெற்றது.

லவ்ஜிகாத் மூலம் கவரப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் அடிப்படைவாத மையம் திருவள்ளூர் மாவட்டத்திலும், சென்னையிலும் அமைந்துள்ளன. மண்ணடி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகளும் அடிப்படைவாத இஸ்லாமிய செயல்பாடுகளும் பெருகியுள்ளன. இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட வண்ணராப்பேட்டை பகுதியில் ஜனவரி 26ம் தேதியன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திரு. வேதாந்தம் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.


அது மட்டுமின்றி தங்க கடத்தல் , போதைப்பொருட்கள் கடத்தல், கள்ள நோட்டு போன்ற குற்றங்களில் அனேகமாக முஸ்லீம்கள் மட்டுமே ஈடுபடுவதை பத்திரிக்கைகள் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இந்து முன்ணணி அலுவலகத்திற்கு வந்த இந்த கடிதத்திலும் கூட முஸ்லீம் தலைவர்கள் மார்ச 19 முன் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவங்களுக்கு முஸ்லீம் தலைவர்கள் பண உதவி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல் கடிதம் குறித்து பத்திரிகைகளில் வெளியாகி உள்ள செய்தி

news cutting

இந்தக் கடிதத்தின் தன்மை எத்தகையதோ ஆனால் இந்தக் கடிதம் தமிழ்நாட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பிரதிபலிக்கிறது என்பதில் ஐயமில்லை. இனியாவது மத்திய மாநில அரசுகள் நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்தை புரிந்து கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்களா? அல்லது சுயநல ஓட்டு அரசியலுக்காக மற்றும் ஒரு பிரிவினைக்கு தள்ளப்போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கும் அவகாசம் நமக்கு இல்லை.

இந்துக்களே விழித்து எழுங்கள் தமிழகத்தை காஷ்மீராகாமல் காக்க முன்வாருங்கள்! 

0 comments:

Post a Comment