Wednesday 5 March 2014

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது (94441 75000, 04328-224200, 225700), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு குளித்தலை கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (94450 00454, 04323- 222395), லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு லால்குடி சார் ஆட்சியர் டாக்டர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி (94450 00456, 0431- 2541500), மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி உதவி ஆணையர் (கலால்) ஆர். சரஸ்வதி (82209 16004, 0431- 2465444), முசிறி சட்டப்பேரவை தொகுதிக்கு முசிறி கோட்டாட்சியர் ஆர். ஜெய்னுலாபுதின் (94450 00457, 04326- 260335), துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி சிறப்பு திட்டங்களுக்கான தனித் துணை ஆட்சியர் எஸ். செந்தாமரை (94438 49525, 04329- 2415031), பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (94450 00458, 04328- 277925) ஆகியோரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளராக ஏ. கார்குழலி (98402 26532, 04328- 225888), தேர்தல் சிறப்பு வட்டாட்சியராக செல்வம் (98430 20626, 04328- 225888) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment