Saturday 3 May 2014

v.kalathur வ.களத்தூரில் இன்று காலை ராயப்பா கோவில் வளாகத்தில் நல்லேரு திருவிழா இனிதே நடைபெற்று முடிந்தது.எம் முன்னோர்கள் விதை முளைப்புத்திறன் காண கோவில் நிலத்தில் ஏர் உழுது விதைவிதைக்கும் திருவிழா... நல்லேரு...  மரபு மாறினாலும் அதன் மணம் மாறா இத்திருவிழாவில்,  ஏர் பூட்டிய எருதுகளோடு எந்திர எருதுகளான டிராக்டரும் கலந்துகொண்டு ராயப்பா கோவில் வளாகத்தை உழுது சீர் செய்தன. கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டதோடு எம் மரபும் மணம் கமழ்ந்தது.

0 comments:

Post a Comment