
கோபுர கலசம்- ஊரை காக்கும் இடிதாங்கி.
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
மன்னராட்சி காலத்தில்
ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது
என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம்
வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல்
இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால்
இருக்கும் ஆன்மிகம் பற்றி...