Saturday, 23 November 2013

 கோபுர கலசம்- ஊரை காக்கும் இடிதாங்கி. பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி...
இன்று கண் சிகிச்சை முகாம்.  இன்று 24-11-13 (ஞாயிறு) காலை ஒன்பது மணிமுதல் , மாலை மூன்று மணி வரை , வ.களத்தூர் பெண்கள் நடுநிலை பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. பங்கேற்று பயனடைவோம் உறவுகள...

Thursday, 21 November 2013

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 ...

Monday, 18 November 2013

     அகல் விளக்கேற்றி , சொக்கப்பனை கொளுத்தி , பனம்பூ ராட்டினம் சுற்றி எம் கிராமத்தில் கொண்டாடப்பட்ட , தமிழர் திருநாளாம் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்.  வாசலில் அகல் விளக்கேற்றும் பிள்ளையார் கோவில் தெரு . சொக்கப்பனை கொளுத்துதல். பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றுதல் . பெருமாள் கோவிலில் எம் ஊர் பொதுமக்கள் . பெருமாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தி...

Sunday, 17 November 2013

  Normal 0 false false false EN-US X-NONE TA தீபாவளி தினத்தை இப்போது தீபத்திருநாள் என்கிறோம். ஆனால் தீபாவளி நாளில் வைப்பதை விட கார்த்திகை தீபத்தன்றுதான் தீபங்கள் வைப்பது தமிழர் வழக்கம். தீபாவளி கொண்டாடாத தமிழக கிராமங்கள் கூட உண்டு ஆனால் கார்த்திகை தீப நாளை கிராமங்களில்...