Saturday, 29 September 2018

வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... பொய்யான காரணத்தை கூறி இந்துக்களின் சுவாமி ஊரவலத்தை தடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறை வ.களத்தூரில் இந்துக்கள் திருவிழா நடத்த பாதுகாப்பு தர மட்டுமே கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை 3 நாட்கள் திருவிழாவை நடக்க அனுமதிக்காத காரணத்தால் வ.களத்தூர் இந்துக்கள் கோர்ட் சென்று அனுமதி பெற்ற சூழ்நிலையில் தடை செய்யும் அதிகாரமே...
வ.களத்தூரில் தேரோடும் நான்கு ராஜவீதியின் ஒரு வீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதன் காரணமாக தங்கள் தெரு என உரிமை கொண்டாடி இந்துக்களின் ஊர்வல நிகழ்வுகளை தடுக்க முனைகிறார்கள். வ.களத்தூர் இஸ்லாமியர்களால் அப்படி ஒரு இந்து  திருமண ஊர்வலம் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டது. அதில் நூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அதன் பிறகு அத்தெருவில் இந்துக்களின்...

Friday, 28 September 2018

வ.களத்தூரில் 144 தடை உத்தரவு... கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம்... இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை.. பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில்...

Wednesday, 26 September 2018

வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி பெரம்பலூரில் நேற்று நடை பெற்ற உண்ணாவிரதம் பற்றிய பத்திரிக்கை செய்திகள். பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு...

Tuesday, 25 September 2018

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர் திருவிழாவானது...

Monday, 24 September 2018

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம் நடத்த ஊர் மக்கள் முடிவு. பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு...
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து பொதுமக்கள் திருவிழா நடத்த அனுமதி கோரி உண்ணாவிரதம். .பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் மாற்று மத மக்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு...