Saturday, 11 October 2014

பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற  மாவட்ட நிர்வாகம் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில்  இன்று காலை காவல்துறை உதவியுடன்  ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.   பட உதவி- வசந்த ஜீவா...

Thursday, 9 October 2014

அரியலூர் சபரீஷ் அய்யர் என்று அறியப்படும் ஜனார்த்தனன் ஜி அவர்களின் பூர்வீகம் கேரளா என்றாலும் தனது இளம் வயது கடும் உழைப்பால் "சபரீஷ் கபே" என்ற உணவு விடுதியை அரியலூரில் நிறுவி வெற்றிகரமாக நடத்தியவர். நம் சங்க தொண்டர்களுக்கு அவரது உணவகம் ஒரு அன்னபூரணி.இளம் வயது முதலே RSS மீது வெகு ஈடுபாடு கொண்டு செயல்பட்டவர். பெரம்பலூர் , அரியலூர் பகுதிகளில் சங்கம் வளர முக்கிய கார்ய கர்த்தாவாக விளங்கியர் சபரீஷ் அய்யர்....
பெரம்பலூர் மாவட்டம்,   வ.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே  நடந்து சென்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.  வ.களத்தூர் காட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் மு. சின்னம்மாள் (75). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சின்னம்மாள், வண்ணாரம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுவிட்டு பசும்பலூர்- வ.களத்தூர் சாலையில் செவ்வாய்க்கிழமை...

Wednesday, 8 October 2014

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் முருகாம்பாள்(18), பிளஸ் 1வகுப்பு வரை படித்த இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கடந்த சில வருடங்களாக பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி மதியம் 2 மணி முதல் முருகாம்பாளை காணவில்லை . அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு...
பெரம்பலூரில் மர்மவிலங்கின் கால்தடம் பதிவானதால் சிறுத்தையாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்களி டையே ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் அடுத்த கவுல்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தன.அந்த பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகார் செய்ததால், வனத்துறையினர் கவுல்பாளையம் மலைப்பகுதியில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது....
      தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்றும் முயற்சியில் இந்தியாவின் முதன்மையான மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) சார்பாக இன்று  09-10-2014 வியாழக்கிழமை பெரம்பலூர் வானொலி திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மாணவ சமுதாயத்தினரிடையே மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில்...

Monday, 6 October 2014

பழனி பாபா. இவர் ஏதோ சாமியார் என்ற எண்ணம் தற்காலத்தில் பலருக்கும் இருக்கலாம். மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். அந்த மறதிதான் பல அரசியல்வாதிகளுக்கு வாழ்வாதாரம். 800 ஆண்டுகள் பாரதத்தில் அடித்த கொள்ளையும், தாருல் இஸ்லாம் என்ற லட்சியத்தில் செய்த கொலைகளும் ஆங்கிலேயரிடம் இவர்களது அதிகாரம் பறிபோனபின் மக்களால் மறக்கப்பட்டன. அரசியலில் பெரும்பான்மை ஹிந்து மக்களை ஓரங்கட்டிவிட்டுத் தமக்குச் சலுகைகள் பெறுவதிலும்,...