Friday, 26 October 2018

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன. வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்...

Wednesday, 24 October 2018

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இந்து-இஸ்லாமிய மக்கள் அமைதியை விரும்பினாலும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அமைதியை சீர்குலைக்கும் வேளையில் இறங்கி உள்ளன. வ.களத்தூரில் நடக்கும் சமீபத்திய மத மோதல்களுக்கு அடிப்படை காரணமாக இருந்து வருவது இத்தகைய அடிப்படை அமைப்புகள் தான். உதாரணமாக 2013 ல் ராஜவீதியில் சென்ற இந்துக்களின் திருமண ஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய நூற்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள்...

Monday, 22 October 2018

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் சென்ற ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதியில் டிராக்டரை ஓடிவந்த இந்து இலைஞர்களை வழி மறித்து "இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் தெருவில் எப்படி நீங்கள் வரலாம் " எனக்கூறி  தாக்க முயன்றவர்கள் மீது வ.களத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து 8 நபர்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. கைது செய்தவர்களை விடுவிக்க கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் (pfi)...
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று தேரோடும் ராஜவீதி வழியாக டிராக்டர் சென்றதை வழிமறித்து அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாக்க முயன்றனர். பொது வழியான ராஜவீதியை அமைதி மாரகத்தினர் உரிமை கொண்டாடுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ராஜவீதியை ஒரு வழி பாதையாக மாற்றவும் டிராக்டரை வழிமறித்து தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரியும் வ.களத்தூர் இந்துக்கள் சாலை மறியல் செய்தனர். இதனை...

Sunday, 21 October 2018

வ.களத்தூரில் ஆயுத பூஜை அன்று சுவாமி வழிபாடு நடத்திவிட்டு ட்ராக்டரில் திரும்பிய இந்துக்கள் மீது அமைதி மார்க்கத்தினர் தேரோடும் ராஜவீதியில் அதிகம் வசிப்பதால் அது தங்கள் தெரு என்றும் அதில் வரக்கூடாது எனவும்  வழிமறித்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டனர். விஷயம் அறிந்து வ.களத்தூர் இந்துக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள அகரம், திருவலந்துரை , பசும்பலூர் , மரவனத்தம் மற்றும் பேரையூர் கிராம மக்களும்...