
வ.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் நேற்று
மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதே பள்ளியில் படித்த திரு
ரஹ்மான் ஆசிரியரின் மகள் சபியா பீவிக்கு நினைவு விழா மேடை திறக்கபட்டது ,அந்த மாணவி ஒரு வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்., அரசு பள்ளியில் நினைவு மேடை வைக்கும் அளவுக்கு அந்த மாணவி அப்படி என்ன சாதனை செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம்...