Friday, 5 September 2014

வ.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதே பள்ளியில் படித்த திரு ரஹ்மான் ஆசிரியரின் மகள் சபியா பீவிக்கு நினைவு விழா மேடை திறக்கபட்டது ,அந்த மாணவி  ஒரு வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்., அரசு பள்ளியில் நினைவு மேடை வைக்கும் அளவுக்கு அந்த மாணவி  அப்படி என்ன சாதனை செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம்...

Thursday, 4 September 2014

துபாய்: அல்-குவைதா அமைப்பின் கிளையை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம் என அந்த அமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் போரை துவக்கி நடத்தி...

Wednesday, 3 September 2014

கேரளாவில் சிபிஎம் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகன், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நல்ல செய்தி என்று பதிவு செய்திருந்ததால் பெருத்த சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அவருக்கு மிரட்டல் எழவே உடனடியாக பதிவை அழித்துவிட்டார்.எனினும் ”ஸ்கீரின்சாட்” எடுக்கப்பட்டு இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக பரப்பபட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம்...
இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இந்து சமுதாய ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய நம்பிக்கையை இதன் மூலம் ஏற்படுத்தி வருகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மூலம் தேசிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் விநாயகர் சதுர்த்தி விழாத் திருவிழாவானது, இன்று தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு...

Tuesday, 2 September 2014

பாக்தாத்: ஈராக்கில் மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளர் ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். வீடியோவில் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர், ஜேம்ஸ் போலே என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும், 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்படும் முன், அந்த அமெரிக்க பத்திரிகையாளர்,...

Monday, 1 September 2014

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் அவரது பெயரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியானது. இந்த வாழ்த்து செய்தியை பார்த்த தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பலர் இணையதளத்தில் நன்றி தெரிவித்து கருத்தும் வெளியிட்டனர். இந்நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி...
விநாயகர் சிலை ஊர்வலம் (மாதிரி)  குன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.இந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி...
பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ’சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுசரிப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆசிரியர்கள் போற்றப்படவேண்டும்! வணங்கப்படவேண்டும்!! என்ற நம் நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உயிர்கொடுக்க மத்திய அரசு இந்த தினத்தை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இதற்கு ”குரு உத்ஸவ்” என்று...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 158 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெரம்பலூர் நகரில் 30 சிலை, பாடாலூர் பகுதியில் 25, மருவத்தூர் பகுதியில் 5, குன்னம் பகுதியில் 2, மங்கலமேடு பகுதியில் 6, அரும்பாவூர் பகுதியில் 5, கை.களத்தூர் பகுதியில் 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து,...
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த 13 பேர் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, வேனில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். வேனை, விருதுநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவக்குமார் (45) ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தனியார் கல்லூரி...

Sunday, 31 August 2014

பெருமை மிக்க கலாச்சாரப் பாரம்பரியம் நமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவை நமது பழம்பெருமை வாய்ந்த வேத நாகரீகத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும், கலச்சாரப் பெருமையையும் வெளிப்படுத்தும் சின்னங்களாக நெடுதுயர்ந்து நிற்பவை. அவை கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்து வருபவை. பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் வளர்க்கப்பட்டு வரும் வேத...
இராமநாதபுரத்தில் 31.08.14 அதிகாலை 1.00 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து இராமேஸ்வரம் வந்த 78 பக்தர்கள் இராமநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டு திருப்புல்லனை வழியாக கண்ணியகுமரி பயணம் செய்த போது எதிர் பாராத விதமாக பேருந்து தீ விபத்துக்குட்பட்டு சின்னபின்னமானது. இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயெ பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் இராமநாதுபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
வ.களத்தூர் முக்கியஸ்தர் திரு.தங்கவேல் அவர்களின் மகனும் நமது விவேகானந்தர் இளைஞர் மன்ற பொறுப்பாளராகிய செந்தில் திருமணம் இன்று காலை இனிதே நடந்து முடிந்தது... மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்... ...