Saturday, 22 March 2014

மாதிரி விடைத்தாள் 26-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9,416 பேர் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எஸ்.எஸ்.எல்.சி என்னும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 26-ந் தேதி (புதன் கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடை பெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 53 மாணவர்கள் 4 ஆயிரத்து 363 மாணவிகள் என மொத்தம் 9...

Friday, 21 March 2014

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மற்றும் IJK நிறுவனர் பாரிவேந்தர் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் மார்ச்-23 ஞாயிற்றுக்கிழமை மாலை பெரம்பலூர் வருகிறார். ஒன்று கூடுவோம் உறவுகளே.......
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், .தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்போம் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் என்றும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில்...
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சுமுகமாக நடத்ததுவதற்கான ஏற்பாடுகைள தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. தேர்தலுக்கு முந்தைய நாளானா 23–ந்தேதியும் வாக்குப்பதிவு  நாளானா 24–ந்தேதியும் மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்க  வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று  ஏப்ரல் 23, 24–ந்தேதிகளில் மதுபானம் விற்க தமிழகம் முழுவதும் தடைவிதித்தது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில்...
பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் வரை பல்வேறு விதமான தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்களைப் பெறலாம். -டெக்ஸ்ட்வெப்-...

Thursday, 20 March 2014

தமிழக பா.ஜ., கூட்டணியில் ஐ.ஜே.கே., கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் சார்பில், அதன் நிறுவனர் பச்சமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார...
தமிழக பா.ஜ., தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று வெளியிட்டார். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., 8; தே.மு.தி.க., 14; ம.தி.மு.க., 7; பா.ம.க., 8; ஐ.ஜே.கே., 1; கேஎம்டி கட்சி 1 ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு விபரம்: தேமுதிக: திருவள்ளூர், மத்திய சென்னை, வட சென்னை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருப்பூர்,...

Wednesday, 19 March 2014

 vkalathur வ.களத்தூரில் ஒவ்வொருமுறையும், சுவாமி ஊர்வலத்தின் போது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இடையூறு கொடுப்பது வழக்கமான ஒன்று. இந்த நடைமுறை வ.களத்தூரில் மட்டும் நடக்கிறது என்று கருதினால் நம்மைவிட முட்டாள்கள் வேறு இல்லை. இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் இந்த அராஜகம் அரங்கேறுவது வழக்கமாகிவிட்ட ஒன்று... இதோ சமீபத்தில் பொள்ளாச்சியில் நடந்த இஸ்லாமிய அராஜகம்...... பொள்ளாச்சி...
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிவாண்டி பகுதியில் உள்ள சோனாலியில் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத்...
இது என்ன ஜாதி கையிறுப்பா.....? சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும். பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய...
ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்த எந்த ஒரு நபரும், தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைய நபராக கருதப்படுகிறார். அதன்படி, புதிய வாக்காளராக சேர்க்கப்படும் பலரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, சட்ட சிக்கலால் கேள்விக்குறியாகியுள்ளது.தேர்தல் ஆணையத்தின், தற்போதைய நடைமுறைப்படி, ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயதை அடையும் இளைஞர்கள், வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த நாளான,...
எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டளித்த பலருக்கும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண் தெரிவதில்லை. எங்கு ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரமும் தெரிவதில்லை.வாக்காளர்களின் வசதிக்காக, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும்...
தமிழகத்தில் உள்ள, நீர் நிலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, அந்த எண்களை, இணையத்தில் வெளியிட, தமிழக பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், விரைவில் முடிவடைய உள்ளன; அதற்கு பிறகு, நீர் நிலைகள் குறித்த, அனைத்து தகவல்களையும், எளிதில் பெற முடியும். தமிழக பொதுப்பணித் துறையின், நீர் வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில், 14 ஆயிரம் குளங்கள், 34 ஆறுகள்,...
கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது. புதிய தீர்ப்புகள்:சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும், ஏழு, அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட், தினசரி புதிய தீர்ப்புகளை...

Monday, 17 March 2014

தேர்தலில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என ஒரு வகை உள்ளது. அதேபோல, சிக்கலான ஓட்டுச்சாவடிகள் (கிரிட்டிக்கல் போலிங் ஸ்டேஷன்) கண்டறியவும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலின்போது, 90 சதவீதத்திற்கு மேல் ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச் சாவடியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் 75 சதவீத ஓட்டுகள், ஒரே வேட்பாளருக்கு பதிவாகியுள்ளதா என கண்டறிந்து, அதை 'கிரிட்டிக்கல் ஓட்டுச்சாவடி' என அறிவிக்க வேண்டும். நன்றி-தினமலர...
''அலோபதி டாக்டர்களின் படிப்பில், சந்தேகம் இருந்தால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் செய்யலாம்,'' என, அதன் உறுப்பினர் செந்தில் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: மருத்துவ கவுன்சிலில் அரசு, தனியார் அலோபதி டாக்டர்கள், ஒரு லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். 4970 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இதில் 998 அரசு ஸ்கேன் மையங்கள் தவிர, மீதி தனியாரிடம் உள்ளன. பி.சி.பி.என்.டி.டி., சட்டத்தின் கீழ், பதிவு பெறாத சென்னையைச் சேர்ந்த 15 மையங்கள் மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மையம் மீது, சுப்ரீம்...
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் பிரகாரத்தில் வண்ணம், ஓவியம் தீட்டும் பணி துவங்கியுள்ளது. இக்கோவிலில், இந்தாண்டு இறுதியில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையடுத்து, சுவாமி, அம்மன் சன்னிதி, பஞ்சமூர்த்திகள் சன்னிதி விமானம், வடக்கு, தெற்கு ராஜகோபுரத்தில் மராமத்து துவக்க, கடந்த, 12ல், கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. தற்போது சுவாமி, அம்மன் சன்னிதியில் உள்ள தூண்கள்,...
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அங்கிருந்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவிக்கும், மாவட்டத்தில் உள்ள, கல்வி மாவட்டத்துக்கு, விடைத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, தனியார் பார்சல் வேன் மூலம், விடைத்தாள்கள் அனுப்பபடுகின்றன. விடைத்தாள்கள் ...
வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக, ஏப்ரல், 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை, அஞ்சல் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலம், ஏப்ரல், 17 வரை செலுத்தலாம். போட்டித் தேர்வு, ஜூன்,...
'பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்' என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. தற்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத்திட்டமும், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண், மாணவர்களின் செயல்திறன் நடவடிக்கைகளுக்கு, 40 மதிப்பெண் என, பிரித்து, தேர்வு நடத்தப்படுகிறது. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், பத்தாம்...
வியாபாரிகள், உரிய ஆவணங் களுடன், 10 லட்சம் ரூபாய் வரை, கொண்டு செல்ல அனுமதிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும், தேர்தல் கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை மற்றும் தணிக்கை குழு அமைக்கப்பட்டு, அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன....
:''குஜராத்தில், 2002ம் ஆண்டு நடந்த மத கலவரத்திற்கு, அம்மாநில, பா.ஜ., முதல்வர், நரேந்திர மோடியை குறை கூற முடியாது; இது குறித்து, கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது,'' என, மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதான கட்சிகளில் ஒன்றான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.மத்திய அரசில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத...
மதுரையில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில், அடுத்தடுத்து, ஐந்து குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. ஏழு இடங்களில், குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில், ஒருவர் கூட, இதுவரை கைது செய்யப்படவில்லை. குண்டை யார் வைக்கின்றனர் என, போலீசுக்கு தெரிந்திருந்தும், 'ஆதாரம்' இல்லை; 'விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகி விடும்' என்ற காரணத்திற்காக, வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாலேயே, தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இப்போது மதுரையில், எதற்கெடுத்தாலும், சிறிய அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ...