Saturday, 10 May 2014

மணிகண்டன் v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் இடம் பெற்ற மணிகண்டன் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர். கணிப்பொறி அறிவியலை பாடமாக எடுத்து படித்த அவர் தமிழ் :178 ஆங்கிலம்: 157 இயற்பியல் : 181 வேதியியல் : 179 கணிதம் : 153 கணிணி அறிவியல் : 195 மொத்தம் : 1043  பெற்றுள்ளார். அவருக்கு நமது மன்றத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .  ...

Friday, 9 May 2014

 வ.களத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு கல்வியளிப்பதில் முக்கிய பங்காற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 179 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் சுமார் 173 பேர் தேர்சி பெற்றுள்ளனர். சராசரி விகிதம் :96%  சதவீதம்..   v.kalathur  வ.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் நான்கு இடங்கள் பெற்ற மாணவர்கள் விபரம்.. முதல் இடம் : மணிகண்டன் தமிழ் :178 ஆங்கிலம்: 157 இயற்பியல் : 181 வேதியியல்...

Thursday, 8 May 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ, மாணவியர், ஆவலுடன் உள்ளனர். தேர்வுத் துறையின், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in' ஆகிய, நான்கு இணையதளங்களில், சரியாக, காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவை வெளியிட,...

Wednesday, 7 May 2014

வரலாறாய் மாறப்போகும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம் =============================================== ஜல்லிக்கட்டுக்.காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன மிருகவதைத் தடைச்சட்டத்தைக் காரணம் காட்டி...
v.kalathur வ.களத்தூரில் நேற்று இரவு தொடங்கி பலத்த மழை பெய்துவருகிறது. அக்கினிநட்சத்திரம் தொடங்கி சில நாட்களில் வெப்பசலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் இருநாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில்... இந்த கோடைகாலம் நமக்கு குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என நம்பலாம்... கல்லாற்றில் வெள்ளம் வரவும் வாய்ப்பு அதிகம்.. ...

Tuesday, 6 May 2014

பீஜிங்: சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில்...
கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு முன் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய 3 அம்சங்களை மாணவர்கள் கவனிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார். "தினமணி' மற்றும் "ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம்' ஆகியவை இணைந்து பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியை...

Monday, 5 May 2014

பெரம்பலூர், : பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்ச நல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 250வாக்குச்சாவடிகள், முசிறி தொகுதியில் 244வாக்குச் சாவடிகள், துறையூர் தொகுதியில் 247வாக்குச் சாவடி கள், பெரம்பலூர்...
நீலகிரி தொகுதியின் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில் அவரை பா.ஜ.கவின் மாநில தலைமை அவரை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளது. ...
v.kalathur வ.களத்தூரில்  இன்று காலை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழை அக்கினி நட்சத்திரம் நேற்று  தொடங்கிய நிலையில் இன்று பெய்த காரணத்தால் அக்கினி நட்சத்திரத்தின் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Sunday, 4 May 2014

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகராக ஸ்ரீநகர், திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்குகிறது. அதன்படி, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை 6 மாதங்களுக்கு ஸ்ரீநகரில் இருந்து செயல்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோடையில் ஸ்ரீநகரை தலைநகராகக் கொண்டும், குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடைக் காலம் தொடங்கியதை...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில்...
பெரம்பலூர், : வாக்கு எண்ணும் பணிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 15 டேபிள்கள் என 6 தொகுதிக்கு 90டேபிள்கள். 18சுற்றுகளில் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி), ஆகிய 6சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குளித்தலை தொகுதியில் 248 வாக்குசாவடிகள், லால்குடி தொகுதியில் 232 வாக்குச்சாவடிகள், மண்ணச்சநல்லூர்...
பெரம்பலூர், : திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, தற்போது பயனற்றுப் போனதால், பழுதாகிப் போனதால் உபயோகப்படுத்தப்படாமல், திறந்த நிலையிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பின்...
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014லி2015லிஆம் கல்வியாண்டுக்கான பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே 9லிஆம் தேதி முதலும், பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர மே 12லிஆம் தேதி முதலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை மே 31லிஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2லிஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தின்...