Saturday, 21 June 2014

18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்? அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என...

Thursday, 19 June 2014

இஸ்லாமிய பயங்கரவாதிகளை கையாலாகாத தமிழக அரசும், காவல்துறையும்  இனியும் தாமதிக்காது கைதுசெய்ய வலியுறித்தி  இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் திரு. கே.பி.எஸ் . சுரேஷ் ஜி படுகொலையைக்கண்டித்து ஆர்பாட்டம் நடத்த இந்துமுன்னணி அழைக்கிறது.... இந்து அமைப்புகள், நடுநிலைவாதிகள், இந்துதர்மம் காக்க வேண்டுமென்ற சிந்தனை கொண்ட அனைவரும்...
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் திரு. சுரேஷ்ஜி அவர்கள் நேற்று இரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலையாளிகளை கைது செய்ய முடியாத காவல் துறை தடியடிநடத்தினர் .   கொலையுண்ட சுரேஷ் ஜி வாழ்ந்த பாடி. பகுதியில் அவரது இறுதி ஊர்வலம் சென்ற...

Wednesday, 18 June 2014

இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10 மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச் செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாத இயக்கங்களை ஓட்டுக்காக வளர்த்தி வரும் அரசியல் கட்சிகள் இந்த தொடர்கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அண்மையில்...

Sunday, 15 June 2014

பாஸ்கர் ஜி , VHP பொறுப்பாளர். பாஸ்கர் ஜி... பாரதமாதாவின் பாதமலர். ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட RSS'ன் மாவட்ட பொறுப்பாளராக பாஸ்கர் ஜி நியமிக்கப்பட்டபோது நமக்கெல்லாம் அறிமுகமானவர். இளைஞர்களுக்கே உரிய கேலிப்பேச்சு கிண்டலோடு சங்கத்தை நம்மிடம் அறிமுகப்படுத்தியவர். நம் வ.களத்தூரில் இன்றும் RSS சங்கப்பணிகள் தொடர்ந்து நடைபெற இவரும் ஒருகாரணம் . திண்டுக்கல் மாவட்டத்திற்கு சங்கப்பொறுப்பாளராக ...
மார்க்ஸ் அந்தோணிசாமி  இஸ்லாமியர்களின் பிச்சைகாசுக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்ட தலைவராகிய மார்க்ஸ் அந்தோணிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 'காயிதேமில்லத் பிறை' விருது வழங்குகிறது. சென்ற வருடம் நம் வ.களத்தூரில் நடந்த இந்து-முஸ்லிம் மதமோதல் நடந்தபோது இதே மாரடிக்கும் மார்க்ஸ்'தான் உண்மை கண்டறியும்...