
18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட
இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர்
அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில்
காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்?
அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம்
அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ,
கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என...