Saturday, 12 April 2014

வரதராஜன். ஹேன்ஸ் ரோவர் டயாலிஸஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்குவதற்கான தொடக்க விழா பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் பேசியது: தூய யோவான் சங்க அறக்கட்டளை, ஆல்டிரின் ரினல் கேர் நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 200 டயாலிஸஸ் மையங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்...
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலம் வாக்களிக்கலாம் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன் வாக்குச் சாவடியில் தங்களது அடையாளத்தை...
தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் பாரிவேந்தர். பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்துவுக்கு ஆதரவு அளிப்பதென தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜா...

Friday, 11 April 2014

ஆசீர்வாதம் ஆச்சாரி 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் வியாழக்கிழமை சேர்ந்தார். இவர் ராசாவின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர். அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்தவரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் செயலர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் ஆசீர்வாதம் அக்கட்சியில்...

Thursday, 10 April 2014

மோடி இன்றளவும் பெருமையாக அணியும் RSS ன் தொப்பி. சிறுவயது திருமணம் என்பது சென்றநூற்றாண்டு வரை இந்திய மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஊறிப்போன விஷயம அதிலும் வடஇந்திய குடும்பங்களில் இன்றளவும் கூட இளவயது திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. இந்திய அரசு சிறார்கள் என வரிசைப்படுத்தியுள்ள 17 வயதில்தான் ஜசொதா பெண் என்ற சிறுமியை அவரது பெற்றோர்கள் மோடிக்கு மணமுடித்து வைக்கின்றனர். சிறார்கள்...

Wednesday, 9 April 2014

         பெரம்பலூர் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் மற்றக்கட்சி வேட்பாளர்களை பின்தள்ளி பெரம்பலூர் தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிறப்பம்சமாக இன்றுவரை OC எனப்படும் முன்னேறிய வகுப்பினர் என்ற பட்டியலில் உள்ள ரெட்டியார் சமூகத்தை OBC எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க தேர்தல் அறிக்கையில்...
நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன....
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற பாடலுக்கு பொருத்தமாய், நடந்து முடிந்திருக்கிறது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்புமனு விவகாரம். இதன் மூலம், '2ஜி' ஊழலை பற்றி முழங்கி வந்த பா.ஜ., ராஜாவுக்கு எதிராக பேட்டியிடும் வாய்ப்பை இழந்து உள்ளது. பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி, வேட்புமனு உடனான 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை,...
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வெளியேற்றப்பட்டு ராசாவா ஆத்தாவா என்று முடிவாகிவிட்டபிறகு பா.ஜ.க கூட்டணி கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க யாரை ஆதரிக்கவேண்டும் என்பது விவாதத்துக்குரிய பொருளாக மாறியிருக்கிறது. "ராமருக்கு அயோத்தியில் ஆலயம் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது" என்ற கருத்துகொண்ட ஆத்தா மீது இந்து அமைப்புகளுக்கு என்றுமே பாசம் உண்டு. அதனால்தான் பா.ஜ.க வை தவிர்த்து ஒரு போட்டிகளம் உருவானால் அங்கு மற்ற திராவிட கட்சிகளை ஆதரிப்பதைவிட ஆத்தாவை ஆதரிப்பதை இந்து அமைப்புகள் ஒரு கொள்கை முடிவாகவே செய்துவருகின்றன....

Tuesday, 8 April 2014

மணிரத்னம். சிதம்பரம் மக்களவை தேர்தலைப் பொருத்த அளவில் போட்டி என்பது முன்று லட்ச்சத்துக்கும் மேற்பட்ட வன்னிய ஒட்டு வங்கியைக் கொண்ட பா.ம.க விற்கும், தி.மு.க கூட்டணியின் பலத்தோடு சுயேட்ச்சையாக போட்டியிடும் திருமாவளவனுக்கும் இடையேதான் போட்டி என்பது எல்லோருக்கும் தெரியும்.இங்கு அ.தி.மு.க பெரிய அளவில் இங்கு போட்டியில் இல்லை, என்பதோடு அதன் வேட்பாளர் ஒரு டம்மி பீசு என்பது #ஆத்தாவுக்கே தெரியும்....

Sunday, 6 April 2014

பெரம்பலூர் மக்களவை தொகுதி பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும்  IJK நிறுவன தலைவருமான பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாரிவேந்தரின் வேட்புமனு நிராகரிக்கப்படுமாயின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக ரவி தேர்தலில் போட்டியிடுவார். ...
பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதியில் நாளை முதல் வாக்காளர்களுக்கு வாக்குசீட்டுகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார். தேர்தல் பொது பார்வையாளர் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ் அஹமது முன்னிலையில்...
வடமாநில ஆங்கில செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பா.ஜ., இதுவரை இல்லாத அளவு, அதிக இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தலில் பா.ஜ., 214 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 259 இடங்களில் வெற்றி பெறும். உத்தர...
ஐக்கிய முற்போக்கு ( காங்கிரஸ்) கூட்டணி அரசில், இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதற்கு மாறானது. இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த, முந்தைய தேசிய ஜனநாயக ( பா.ஜ.,) கூட்டணி கடுமையாக உழைத்ததை அனைவரும் மறந்து விட்டனர். இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த பா.ஜ., அரசு எடுத்த பல நடவடிக்கைகளின் பலனை, அடுத்து வந்த காங்கிரஸ் அரசு தனக்குச் சாதகமாக்கி கொண்டது....
         v.kalathur வ.களத்தூரில் இன்றுமாலை பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் IJK வேட்பாளரான பாரிவேந்தருக்கு ஆதரவாக பேரணி நடத்தப் பட்டது. இதில் பா.ஜ.க , பா.ம.க மற்றும் தே.மு.தி.க தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு வாக்கு செகரிப்ப்பில் ஈடுபட்டனர். ...
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரும் IJK நிறுவனருமான பாரிவேந்தர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை  பெரம்பலூர் தொகுதி இளைஞர்களை குறிவைத்து அவர்களை கவரும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்..           கல்விக்கடன் வட்டியில்லாமலும் அதனை வேலை கிடைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே கட்டவேண்டும் என்று ஆரம்பிக்கும் தேர்தல்...