
ஈராக்கில் தோன்றிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு
உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும். உலக அளவில் இஸ்லாமிய அரசின்
தலைவராக காலிப்பை அறிவித்ததுடன், உலக வரைபடத்தில் எப்படியெல்லாம் இஸ்லாமிய
அரசு அமையப்போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதில் பாரத தேசமும்
அடங்குகிறது. இஸ்லாமிய அரசை நிறுவ ஜிகாதி போரையும், பயங்கரவாத
செயல்திட்டத்தையும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்....