Saturday, 13 September 2014

ஈராக்கில் தோன்றிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும். உலக அளவில் இஸ்லாமிய அரசின் தலைவராக காலிப்பை அறிவித்ததுடன், உலக வரைபடத்தில் எப்படியெல்லாம் இஸ்லாமிய அரசு அமையப்போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதில் பாரத தேசமும் அடங்குகிறது. இஸ்லாமிய அரசை நிறுவ ஜிகாதி போரையும், பயங்கரவாத செயல்திட்டத்தையும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்....

Friday, 12 September 2014

    ஒரு காலத்தில் நம் வ.களத்தூரில் வீட்டைக் கட்ட மணலை தலையில் சுமந்து , மாட்டு வண்டியில் கொண்டுவந்து வீட்டைகட்டினோம் . பிறகு டிராக்டரில் மணல் அடித்து வீட்டை கட்டினோம். ஆனால் மண் வளம் பாதிப்பதாக கூறி கல்லாற்றில் மணல் அள்ள தடை விதித்தது தமிழக அரசு. சரி டிராக்டரில் அள்ளவில்லை, மாட்டு வண்டியிலாவது மணல் அள்ளிக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. ஆனால் இன்று நம் ஆற்றுமணலை ஏலத்தில் எடுத்து...

Thursday, 11 September 2014

பெரம்பலூர், செப்.11:பெரம்பலூர் அருகே நடந்த 2 விபத்துகளில் 17 பேர் காயமடைந்தனர்.விருதுநகரில் இருந்து ஆயில் ஏற்றிய லாரி சென் னைக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் செண்டூரை சேர்ந்த முத்து வேல்(33) ஓட்டினார். நேற்று அதிகாலை 3மணி அளவில் திருச்சி& சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு ரோட்டில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து சென் னைக்கு சென்ற ஆம்னி...

Tuesday, 9 September 2014

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ய கர்த்தாக்கள் தங்களை மக்கள் சேவை பணியில் அர்ப்பணித்து அங்கு உள்ளவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு வருகின்றனர் ( உணவு, தங்க குடில்கள், போர்வை , ஆடைகள் , குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் இதர வசதிகளை...
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சொன்ன ஒளவை பிறந்த மண்ணில் தீண்டாமையும் சாதி மோதலும் தலைவிரித்தாட அரசியல் கட்சிகளும் கிருஸ்துவ மிஷனரிகளும்,இஸ்லாமிய சக்திகளும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. தென் தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக இராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகள் கலவரங்களுக்காவே நடத்தப்படுவது போல் ஆகிவிட்டது....

Monday, 8 September 2014

பெரம்பலூர், : பெரம்பலூரில் அரசு சார்பாக பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று(9ம்தேதி) முதல் 13ம்தேதி வரை நடைபெற உள்ளது என கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளார்ச்சித் திட்டத்தின்கீழ், சிறுதானிய உணவின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா இன்று...
பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பூத்சிலிப் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டு வழங்கப்பட்டது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப்கள் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டுகள் வீடுதோறும் நாளை முதல் வழங்கப்படவுள்ளன.பெரம்பலூர்,: உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட...
ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 68,435 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. பெரம்பலூர் ஆட்சியகரகத்தில் தனிநபர் கழிப்பறைகளை அனைத்து இல்லங்களிலும் கட்டப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மேலமாத்தூர் – திட்டக்குடி சாலையில் மருதையான் கோயில் முதல் நல்லறிக்கை கிராமம் வரை ரூ. 15.23 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலைக்கான மேம்பாடு பணியினையும், அந்தூர் கிராமத்தில் ரூ....