Saturday, 26 April 2014

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த சதாசிவம் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார். இதையடுத்து இப்பதவிக்கு ராஜோந்திர மால் லோதா என்பவர் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். லோதா, இதற்கு முன் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
வாக்கு எண்ணிக்கை மே.16-ம் தேதி வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரசு நிர்வாகம் முடங்கிப் போய் மக்கள் பெரும் பாதிப்புள்ளாவார்கள் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஏப்.24-ம் தேதி நடைபெற்ற 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட ஏப்.5-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் பலவ்ேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த தேர்தல் நெறிமுறைகளும்,...

Thursday, 24 April 2014

 v.kalathur வ.களத்தூரில் இன்று நடைபெற்ற மக்களவைத்தேர்தலின் வாக்குப்பதிவு விபரம் வருமாறு.... 1.பாகம் எண் – 90 ல் மொத்த வாக்காளர்கள் – 769  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.503  1-நடுத்தெரு வார்டு 1 2-தெற்கு தெரு வார்டு 1 2.பாகம் எண் – 91 ல் மொத்த வாக்காளர்கள் – 668 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. 422  1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1 2-மில்லத் நகர் வார்டு ...

Wednesday, 23 April 2014

பெரம்பலூர் மக்களவை தொகுதியைப் பொறுத்த அளவில் போட்டி என்பது திமுக வின் சீமானூர் பிரபு, அதிமுக வின் மருதைராஜா மற்றும் IJK ன் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து இடையேதான் என்பது நாம் அறிந்த ஒன்று..... சீமானூர் பிரபு முன்னாள் திமுக அமைச்சர் KN நேருவின் பினாமி என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்று. திமுக வைப் பொறுத்தவரை குறுநில மன்னர்கள் போல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெரிய தலை இருக்கும். அப்பகுதிகளில்...

Tuesday, 22 April 2014

v.kalathur அன்பான வ.களத்தூர் சொந்தங்களே...... நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும்.  இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்.......... 1.வி.களத்தூர்...
நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தலில் நாம் வாக்களிக்க முக்கியமான விஷயம் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்தான் நாம் வாக்களிக்க முடியும். பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் காண கிடைக்கிறது. PDF கோப்பாக கிடைக்கும் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய...
பெரம்பலூர் நகரில், திமுக முஸ்லிம்களுக்கு என்னவெல்லாம் செய்தது என்ற அடிப்படையில் திமுக விற்கு வாக்கு கேட்டு நோட்டிசு வினியோகிக்கப்பட்டுள்ளது...... அதில் முக்கிய அம்சம் முஸ்லிம்களுக்கு திமுக அளித்த இடஒதுக்கீடு பற்றியது. திமுக தனது சாதனையாக கூறும் இந்த இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்படப்போவது யார் தெரியுமா.....? தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத...

Sunday, 20 April 2014

3. பல துறைகளில் தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குஜராத்துடன் ஒப்பிடும் படியாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளதே.. தில்லி, ஹரியானா, கோவா போன்றவை மிகச் சிறிய மாநிலங்கள். அவற்றை குஜராத்துடன் ஒப்பிட முடியாது. மற்ற பெரிய மாநிலங்களைத் தான் ஒப்பிட முடியும். உதாரணமாக, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டை விடவும் வேட் (VAT – Value Added Tax) வரி வருமானம் குஜராத்தில்...
இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை. ஆனால், இந்தப் பாராளுமன்றத்...
 இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராமகோபலன்ஜி வரலாறு பெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி - : 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர் : சீர்காழி [திரு.சுப்பிரமணியன்,திரு.சங்கரன்,திரு,நாரயணன்,திரு,மங்களம், திருமதி.கமலா,திருமதி.லலிதா,திரு.ஏகாம்பரம்,திருமதி.லட்சுமி, திருமதி.திரிபுரசுந்தரி,திரு.நடராஜன்,திரு.கோபால்ஜீ]...