Saturday, 1 March 2014

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். கூட்டத்தில் ராகுல் காந்தி நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் கள் முண்டியடித்தபடி நெருங்கினர். அப்போது பெண்  கவுன்சிலர் போண்டி திடீரென ராகுலை...
பெரம்பலூர், :  இன்று (1ம்தேதி) முதல் ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகக் கட்டிடத்தில் மண்ஆய்வுக் கூடங்கள் செயல்படும். உரிய ஆய்வுக்கட்டணத்தை செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் இணைஇயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பாக மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடம்,...
 குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்குக்கான சிறப்பு தொலைபேசி உதவி அழைப்பு எண் 1௦98. இந்த எண்ணில் இருபத்துநான்கு மணிநேரமும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு முகாம் குன்னத்தில் சமீபத்தில் நடைபெற்றது. குன்னம், : பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் 1098 (அனைத்து மகளிர் காவல்நிலையம்) மூலம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம்...

Friday, 28 February 2014

பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 காசும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. டீசல் விலையை நிர்ணயிக்க சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.கடைசியாக பெட்ரோல்...
நொச்சியம், நெய்க் குப்பை, திம்மூர் மற்றும் கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட கால் நடை மருந்தகங்களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர். தரம் உயர்வு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட நொச்சியம் ஊராட்சியில் நொச்சியம், நெய்க்குப்பை, திம்மூர் மற்றும் கைகளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை கிளை நிலை யங்களை...
இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார்கோட்டையில் அமைந்துள்ள அரசு உதவி பெரும் முஸ்லீம் தனியார் பள்ளியான முகமதியா மேல் நிலைப்பள்ளியில் தாயத்து மற்றும் செந்தூரம் அணிந்து வந்த மாணவர்கள் அஜீஸ் என்ற உடற்பயிற்சி ஆசிரியரால் (PT Master) தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த மாணவர்கள் கழுத்திலும் கையிலும் இருந்த ரட்சை கயிறுகள், தாயத்துக்கள் மற்றும் டாலர்கள் அறுக்கப்பட்டன. நெற்றியில் அணிந்திருந்த செந்தூரம் அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையைக் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெரினா லோட்டஸ் அவர்களிடம்...

Thursday, 27 February 2014

மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.  இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க அநநிறுவனம் பேஸ்புக் முடிவு செய்துள்ளது, தற்போது வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் ஆனால்பேசிக்கொள்ள முடியாது. இந்நிலையில் பேசும் வசதியையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனம் அளிக்கவுள்ளது. ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ள இந்த சேவை...
வெளிநாடுகளைப்போல விண்ணப்பித்த நாளிலேயே பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் நமது நாட்டிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு, பயிற்சி உள்ளிட்ட தொடர்புடைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பு, கல்வி, சுற்றலா, மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பிற காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் தினசரி வெளிநாடு செல்வது...
vkalathur வ.களத்தூரில் வன்னிய சங்க கிளையின் சார்பாக வன்னியர் சங்க கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ...

Wednesday, 26 February 2014

சிவன் சந்நிதியில் அமர்ந்து பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் எல்லா நலங்களும் உண்டாகும். * தேவர்கள் போற்றும் மகாதேவனே! பரமசிவனே! கவுரி மணாளனே! பஞ்சமுகம் கொண்டவனே! நெற்றிக்கண் உடையவனே! கங்கையைத் தலையில் தாங்கியவனே! எப்போதும் என்னைக் காத்தருளவேண்டும். * பிறைநிலவைச் சூடிய பெருமானே! மன்மதனை எரித்தவனே! திரிபுரங்களைச் சம்ஹாரம் செய்தவனே! நாகாபரணம் அணிந்தவனே! நீலகண்டனே! என் விருப்பங்களை நிறைவேற்றி...
கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் மசூதிகளில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது. இரவு பத்துமணிக்கு மேல் ஒலிபெருகிகளை உபயோகபடுத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை, ஆனால் ரமலான் மாதங்களில்வ.களத்தூரில் விடிய, விடிய  இறைவழிபாடு என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால்...
 திருமாந்துறை சுங்கச் சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் 4 சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுங்கச்சாவடி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் சுங்கச்சாவடி உள்ளது. இந்த நிறுவனத்தில் சுங்க...
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ரஞ்சன்குடி என்ற பகுதியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு இறங்கிய கும்பல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகளை வேனில் தூக்கிபோட்டனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதை கண்ட சிலர் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், மற்றும் போலீசார் வாகனத்தில் விரைந்து சென்று திருமாந்துறை அருகே டோல்கேட்டில் வைத்து வேனை மடக்கி பிடித்தனர். வேனில் இருந்த ஆடுகளை மீட்ட போலீசார் கும்பல் 4 பேரை பிடித்து...
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் (வயது 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான். அப்போது அங்கு வந்த தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் (37), மாணவரை பார்த்து மயங்கியது போல் நடிக்கிறாயா எனக்கேட்டு கன்னத்தில் அடித்து காலால் மிதித்துள்ளார்....
பெரம்பலூர்,: பெரம்பலூரில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக எஸ்பி சோனல் சந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:பெரம்பலூர் அடுத்த எளம்பலூர் தண்ணீர் பந் தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்தில் இப்போட்டிகள் மார்ச் 2ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடை பெறும்.இதில் ஆண்களுக்கான வாலிபால், கபடிப் போட் டிகள்...

Tuesday, 25 February 2014

தமிழக ஆளுநர் முனைவர்.கே.ரோசையா இன்று பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14 வது பட்டமளிப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் Dr  .தரேஷ் அஹேமத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார...
பாட்டாளி மக்கள் கட்சி MLA மற்றும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வரும் பிப்ரவரி -27 அன்று வ.களத்தூருக்கு வருகிறார். ப.ம.க கொடி ஏற்றி, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.                  அன்றுமாலை வ.களத்தூர் கிராமத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார...

Monday, 24 February 2014

பெரம்பலூர், : மக்களவைத் தேர்தல் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத் தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் அதிரடியாக தொகுதி விட்டு தொகுதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாமதமின்றி பணியேற்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெற இருந்தாலே, மாவட்ட அளவி லான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் டிஆர்ஓ, பிஆர்ஓ, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் உள்ளிட்ட...
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்தார். இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2014 போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் : திருவள்ளூர் (தனி) (1) : டாக்டர் ஞ. வேணுகோபால், மருத்துவ அணிச் செயலாளர், மக்களவை குழுச் செயலாளர் சென்னை வடக்கு (2) :  வெங்கடேஷ் பாபு, வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சென்னை தெற்கு...

Sunday, 23 February 2014

சென்னை முத்தயால்பேட்டை பகுதியில் அப்பாவி இந்துப்பெண்ணை முஸ்லீம்கள் வீதியில் மானபங்கம் செய்தனர். இந்த அப்பாவிப் பெண்ணின் பாதுகாப்புக் கோரி, இந்து முன்னணி மாநகரச் செயலாளர் திரு.இளங்கோ காவல் நிலையத்திற்குச் சென்றார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றவர் மீதும் அவர் கார் மீதும் காவல்நிலையத்தின் வாசலில் காவலர்கள் முன்னிலையில் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில், 02/02/2014 அன்று இராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து முஸ்லீம்கள்...
அத்வானி சென்ற பாதையில் பைப் வெடி குண்டு வைத்தது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பறவை பாஷா இன்று கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவர் கேரள மாநிலம் புனலூரில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தவலை அடுத்து கேரளா சென்ற சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பறவை பாஷாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பறவை பாஷா விசாரணைக்காக நெல்லை கொண்டு வரப்படுகிறாரர். மேலப்பாளையம் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் அத்வானி சென்ற பாதையில், பைப்...
விழுப்புரம்த்தில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பன தினம் இன்று நடந்தது. இதில் எம்.எல்.டி சங்கர்  தலைமை பொறுப்பேற்றார். சிறப்பு விருந்திரனராக ராம கோபாலன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கோயில்கள் மோசம் அடைந்து வருவதற்கு அரசு தான் காரணம்  கோயில்களின் வரவு செலவு கணக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கோயில்களை அறநிலையத்துறையின் ...
சிறுபான்மையினர் ஓட்டுக்காக முஸ்லீம்களின் இயல்பான அடிப்படைவாத பிரிவினைவாத செயல்களுக்கும் நோக்கங்களுக்கும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். இதன் விளைவாக நம் நாட்டில் இன்று குண்டுவெடிக்காத இடம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் முதல் பாராளுமன்றம் வரை ஒரு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் கூட இந்து இயக்க சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ...