
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அசாம்
மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது குவகாத்தியில் நடைபெற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள்
கூடியிருந்தனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு
குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெண் கள் முண்டியடித்தபடி
நெருங்கினர். அப்போது பெண் கவுன்சிலர் போண்டி திடீரென ராகுலை...