புதிதாக கிணறு வெட்ட., பழைய கிணறு தூர் வார, ஆடு மற்றும் மாட்டுப்பண்ணை அமைக்க, பைப் லைன் அமைக்க என அனைத்தும் ஒரு பைசா செவில்லாமல் உங்கள் நிலத்தில் அரசின் முழு மானியத்துடன் அமைத்துக்கொள்ளளாம்.
இதற்கு நீங்க செய்ய வேண்டியது , இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவம் எல்லா அரசு அலுவலகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக வேளான்மை சார்ந்த அலுவலகங்களிலும் கிடைக்கும். இல்லையென்றால இதனையே பிரதி எடுத்தும் பயண்படுத்தலாம் . அதனை பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள படிவங்கள் அனைத்தையும் இணைத்து நீங்கள் எங்கு விண்ணப்பம் வாங்கினீர்களோ அந்த அலுவலகத்திலேயே கொடுக்கலாம் , முக்கியமாக வ.களத்தூர் VAO , வேப்பந்தட்டை வேளான்மை அலுவலகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கலாம்.
நம்மில் சிலர் வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே கொடுத்திருக்கலாம். ஆனால் சிலரது பெயர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பபட்டிருப்பதாக தெரிகிறது. எனவே
இந்த அரிய வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் சொந்தங்களே...
RSS Feed
Twitter
Wednesday, June 01, 2016
வ.களத்தூர் செய்தி


