Saturday, 4 October 2014

இவர்களை எப்படி கையாலளாம் என்று அமெரிக்கா யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக் மற்றும் சிரியா பாலைவனங்களில் பொதுமக்களின் தலை அறுபட்டுக்கொண்டிருக்கிறது. எதிரிகளை நிர்வாணமாக்கி கொத்து கொத்தாக கொல்வது; பிடிபட்ட கைதிகளை கதறக் கதற கழுத்தை அறுத்து கொல்வது; பெண்களை சிறைபிடித்து கற்பழிப்பது, அடிமைகளாக்குவது போன்ற இவர்கள் செய்யும் நல்ல காரியங்களால் உலகமே இவர்களை வாய்பிளந்து பார்க்கிறது. இவர்கள்,...

Friday, 3 October 2014

நாக்பூர்: ''தமிழகத்தில், ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் அதிகரித்து விட்டன; அதை தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கூறினார்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், மோகன் பாகவத் ஆற்றிய உரை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய...
விஜய தசமி நாளில் பிரதமர் மோடி, முதன் முதலாக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நாம் ஒரு அடி முன்னேறினால் நாடு 125 கோடி அடி முன்னேறும்’’ என்றும், அனைவரும் கதர் துணி வாங்க வேண்டும் என்றும் கூறினார். வானொலியில் மோடி பேச்சு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதன் முதலாக அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இன்று (நேற்று) விஜயதசமி....
பிரிட்டிஷ் பிணைக்கைதி ஆலன் ஹென்னிங் தலையை துண்டித்து கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர். உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சிரியா, ஈராக்கில், சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய...

Thursday, 2 October 2014

      வெற்றித்திருனாளான ஆயுத பூஜை வ.களத்தூர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை சாமிக்கு படைப்பதில் தொடங்கி , அடிப்படையில் விவசாய சமுதாயமாக வாழும் நம் ஊர் மக்கள் தங்கள் கத்தி, அரிவாள், உழவுப்போருட்கள், ஏர் , கலப்பை , தாங்கள் பயன்படுத்தும் வாகனம் முதற்கொண்டு கழுவி சுத்தப்படுத்தி பொட்டு இட்டு வணங்கி வருகிறார்கள். கடைத்தெருவில்...
காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது....
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது...
ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 1998-ம் ஆண்டுக்கு பின்னர் தங்கம் வென்றுள்ள இந்தியா ஆடவர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் பலப்பரீட்சையில் இறங்கின. இரு பரமஎதிரிகள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த...
        தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாவாக இருந்து வரும் ஆயுத பூஜையை இழிவுபடுத்திய அன்றைய முதல்வர் திரு. கருணாநிதிக்கு பதிலடியாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை தினமணியில் 10.10.2011 அன்று வெளியிடப்பட்டது.  http://www.dinamani.com/editorial_articles/article686769.ece  இதை ஆயுத பூஜையை முன்னிட்டு மறுபதிவு செய்கிறோம்.  ஆயுத பூசை...

Wednesday, 1 October 2014

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் நடுவர் தீர்ப்பினால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் கதறி அழும் காட்சி. | படம்: ஏ.பி. மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார். மேலும்...

Tuesday, 30 September 2014

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- சீனாவில் இருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவை விலை குறைவாக உள்ளன. அவற்றை பதுக்கி வைத்துக்கொண்டு பட்டாசுகள் கேட்கும் போது அவை விற்கப்படுகின்றன அதனால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்தனர். உடனடியாக மத்திய அரசு, இந்த...
கை.களத்தூர்- அய்ய னார்பாளையம் இடையே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலம் கட்டும் பணி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத் துள்ள கை.களத்தூரிலிருந்து அய்யனார்பாளையம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண் டும் குழியுமாக கிடந்தது. மேலும் இந்த சாலையின் இடையே செல்லும் ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் மழை காலங்களில் கடந்து செல்ல முடியாமல்...
10.09.2014 துக்ளக் தலையங்கத்தில் இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று ஆணித்தரமாக எழுதி விட்டு இதை ஒப்புக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம் என்றும் திரு. சோ அவர்கள் எழுதியுள்ளார். ஹிந்து மஹா சமுத்திரம் என்ற பெயரை பள்ளிப்புத்தகங்களில் இருந்து மாற்ற வேண்டும்  என்று போராடாமல் இருந்தால் சரி. 10.09.2014 தலையங்கத்தில் திரு. சோ அவர்கள்  //இது ஹிந்து நாடு. இங்குள்ள அனைவரும் ஹிந்துக்கள்தான். என்று...
       சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் அதிமுகவினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஊர்வலத்தில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் சுப்ரமணிய சுவாமி யைக்கண்டித்து முழக்கமிட்டனர். பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினரின் பேரணியால் முக்கிய சாலைகளில் கடைகள் மூடிக்கிடந்தன. போக்குவரத்து பெரிதும்...

Monday, 29 September 2014

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு தொலைபேசி மூலம் சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்புப் பேட்டி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா? இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த...