அறிமுகம்:
மூலவர்:சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்)
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பெரிய நாயகி
தல விருட்சம்:-
தீர்த்தம்:கிணற்று நீர்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:திருவாலந்துறை
மாவட்டம்:பெரம்பலூர்
மாநிலம்:தமிழ்நாடு
தல சிறப்பு:
திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத்
தீர்த்துக் கொண்டது முதல், கரிகால் சோழன் வந்து...
Saturday, 25 January 2014



புதுடில்லி: தற்போதைய சூழலில் பார்லி., தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.,
வே கூடுதல் சீட்டுக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல்
இருப்பதாகவும், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட பெரும் இழப்பு ஏற்படும்
என்றும் , ராகுலை விட மோடியே பிரதமர் ஆக வேண்டும் என கூடுதல் சதவீதத்தினர்
விரும்புவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சி.என்.என். சார்பில் நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பு 18
மாநிலங்களில்...



சென்னை : லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு சிறைத்
தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.நேற்று,
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய
தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம்
பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1
ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்....


பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில்
ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில்
நியாயவிலை கடை பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது என்றார்
மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவுபடி, பொது விநியோகத் திட்டம் மற்றும் நியாய விலைக்
கடைகளின் செயல்பாட்டில் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில், நியாய
விலைக் கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளது.
அதன்படி,...
Friday, 24 January 2014



பேஸ்புக்கில் இந்து தர்மத்தின் பெருமைகள், இந்து சமுதாய பிரசினைகள்
குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு பிரசாரங்களுக்கும்
அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.. இத்தகைய தர்ம சேவகர்களை
ஒன்றிணைத்தால் இன்னும் சிறப்பாக இணையத்திலும் அதோடு நேரடி
களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன் சில குழுங்களும் தொடங்கப்
பட்டுள்ளன.
இருபதாயிரத்திற்கும்...


பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி மற்றும்
சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களில், வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு
ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு
உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெரம்பலூர் ஊராட்சி
ஒன்றியத்தில் உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூரில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இங்கு, வங்கி இணைப்பு பணிகளை மேற்கொள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர்...



2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் பல
பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும்
மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்.
இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல
ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் ஆங்கில ஊடகங்கள் முழுமையாக
இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக...



அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் அலை
ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் நரேந்திர மோடி
அலையால், பாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப்
பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியா டுடே குழுமம்
எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி,
காங்கிரஸ் கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார்...
Thursday, 23 January 2014



டெல்லியில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி
கட்சி 28 இடங்களை பெற்று ஆட்சியில் அமர்;ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 31
இடங்களில் வெற்றி பெற்ற பின்னரும் பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து இடங்கள்
குறைவாக இருப்பதால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லாமல், காங்கிரஸ்
கட்சியின் துணையுடன் ஆம் ஆத்மி கட்சி பதவி ஏற்றுள்ளது. நடைபெற்ற
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது...



ரியாத்: சவுதியில் விசா முடிந்த பிறகும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக தங்கி
பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். மேலும், போலி பாஸ்போர்ட்டில்
பலர் வந்து தங்கிவிடுகின்றனர். போலி ஏஜென்சிகளால் ஏமாற்றப்பட்டு சவுதிக்கு
வருபவர்களும் வேறு வழியின்றி கட்டுமான கம்பெனிகளின் பிடியில் சிக்கி
பரிதவிக்கின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களால், உள்ளூர் மக்களுக்கு
வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற...
Tuesday, 21 January 2014



குடும்ப
அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 01 மற்றும் 15 ஆகிய தேதிகளில்
நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள்
தகவல்.
குடும்ப
அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் மற்றும் புதிய
குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் 01.02.2014 மற்றும்
15.02.2014 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் தரேஸ் அஹமது...


பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று
நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று
நடைபெறவுள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அகமது, இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 23.01.2014 அன்று 10.00 மணிக்கு
பெரம்பலூர் மாவட்ட...
Monday, 20 January 2014
Sunday, 19 January 2014



தேச நலனில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்(RSS) - இணைவோம் நம் குடும்பத்தினருடன் !!!
ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் என்று ஊழையிடும் கூட்டம் ஒரு பக்கம். சங்கத்தின் செயல்பாடு
அறிய ஒரு நாள் ஷாகா வந்து பாருங்கள் என்று ஆர்.எஸ்.எஸ்.
தேசத்துக்காய் ஒரு மணி நேரம்-
இது சங்கத்தின் வேண்டுகோள். அங்கே போனால்
காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக மூளை சலவை செய்வார்களோ, கிறிஸ்துவ
இஸ்லாமியர்களுக்கு எதிராக,...



வாஷிங்டன் : இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகோட் மீதான விசா
விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவிற்கு இந்தியா தரப்பில் எழுந்துள்ள அடுத்த
நெருக்கடி பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என பிரபல டைம்ஸ்
பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு விசா மறுக்கும் விவகாரம்
அமெரிக்காவின் அடுத்த டென்சனாக உருவெடுக்கப் போவதாகவும் செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. டைம்ஸ் இதழில், அமெரிக்காவிற்கு...



டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர்
வேட்பாளர் நரேந்திரமோடி, பாரத் மாதா கீ,., பாரத் மாதா கீ என்று உரத்த
குரலில் கோஷம் எழுப்பி பேச்சை துவக்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
கடந்த 2 நாட்களாக நாம் இந்த நாட்டின் அரசியல் சூழலை ஆராய்ந்துள்ளோம். வரும்
2014 தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்
.
தலைமை- கொள்கை இல்லை: நாடு உரிய தலைமை இல்லாமல்,...
Subscribe to:
Posts (Atom)